பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் அவர்கள் உயிரிழந்ததையடுத்து மாண்புமிகு முதலமைச்சர்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. க.ரவி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. ந.சந்திரசேகர் மற்றும்
1/2
அவர்கள் சந்தித்து ஆகஸ்ட் 22 முதல் 26 வரை கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் 65வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக கலந்துகொள்வதையொட்டி வாழ்த்து தெரிவித்தார்
ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர்
தலைநகர் புதுதில்லியில் இன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களையும், மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் அவர்களையும் மாண்புமிகு பிரதமர் அவர்களையும் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர்
நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி வகைகளையும் சிறுதானிய வகைகளையும் கொண்டு 'கூலங்குவித்த கூலவீதியும்' எனச் சிலப்பதிகாரம் சிறப்பித்துப் பாடும் வளம் நிறைந்தது தமிழ் நிலம்!
1/3
அவர்கள் சந்தித்து, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக நன்றி தெரிவித்து, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த “Home of Chess” என்ற புத்தகத்தை வழங்கினார்.
அவர்கள் சந்தித்து, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்காக நன்றி தெரிவித்து, தமிழகத்தின் பாரம்பரிய தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார்.
and discussed key issues pertaining to the development of Tamil Nadu.
As I thanked him for having inaugurated the #ChessOlympiad2022, Hon'ble PM appreciated the grand manner in which TN hosted the event and conveyed that it was a proud moment for India.
அவர்கள் சென்று, முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 89ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் திரு.செ.பீட்டர் அந்தோணிசாமி, இணைச் செயலாளர் திரு. மணிவண்ணன், பொருளாளர் திரு. குளஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர்
சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர்
சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர்
பதக்கங்கள் வென்ற செல்வி பவானி தேவி மற்றும் இந்தியாவின் 75ஆவது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள செல்வன் பிரணவ் வெங்கடேஷ் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ. 3.80 கோடிக்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர்
இங்கிலாந்தில் நடைபெற்ற 22ஆவது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற மேசைப்பந்து வீரர்கள் திரு. ஏ.சரத்கமல் மற்றும் திரு. ஜி.சத்தியன், ஸ்குவாஷ் வீரர்கள் திரு. சவ்ரவ் கோஷல் மற்றும் திருமதி தீபிகா பல்லிக்கல், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில்
1/2
இங்கிலாந்தில் நடைபெற்ற 22ஆவது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற மேசைப்பந்து மற்றும் ஸ்குவாஷ் வீரர்களின் பயிற்றுநர்களுக்கு ரூ. 51 இலட்சத்திற்கான காசோலைகளை மாண்புமிகு முதலமைச்சர்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் (ஆவின்) சார்பில் சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மைய ஆய்வகக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர்