சமூகத்தைச் சீரழிக்கும் போதைப் பொருட்களை ஒழிக்கும் பணியில்,
சட்டத்தின் வழியைக் காவல்துறை கவனிக்கும்!
விழிப்புணர்வு வழியில் மக்களாகிய நாம் இணைந்து, 'எனக்கும் வேண்டாம்! நமக்கும் வேண்டாம்!' எனப் பரப்புரையில் ஈடுபட்டு, யாரும் பாதிக்கப்படாமல் காப்போம்!
போதைச் சங்கிலியை உடைப்போம்!