25 September 2020

இந்தியா: சென்னை துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; இலங்கை வங்கி தொழிலாளர்கள் ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா

25 September 2020

உலகெங்கும் உள்ள தொழிலாளர் போராட்டங்கள் பற்றி பங்களிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் எமது வாசகர்களையும் அழைக்கிறது

ஐரோப்பாவில் COVID-19 இன் "அபாயகரமான" மீளெழுச்சி குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

By Alex Lantier, 24 September 2020

பிரான்சில், மார்சைய் மற்றும் போர்தோ பிராந்தியங்களிலுள்ள மருத்துவமனைகள் கடுமையான COVID-19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் "முழுமையான பொது முடக்க அடைப்புக் கொள்கை" இருக்காது என்றும், பிரான்ஸ் "வைரஸுடன் வாழ வேண்டும்" என்றும் மீண்டும் வலியுறுத்தினார்

பல்லாயிரக்கணக்கான தாய்லாந்து எதிர்ப்பாளர்கள் புதிய அரசியலமைப்பிற்கு அழைப்பு விடுக்கின்றனர்

By Owen Howell, 22 September 2020

வளர்ந்துவரும் இயக்கம் குறித்து இராணுவ ஆதிக்கத்திலான அரசாங்கம் கொண்டுள்ள அச்சம் சமீபத்திய வாரங்களில் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்கு அது எடுத்த இடைவிடாத முயற்சிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் பொது முடக்க நீக்கமானது கொரோனா பரவலையும் சுரண்டலையும் தீவிரமாக்கியுள்ளது

By V. Jayasakthi, 21 September 2020

25 சதவீத பணியாளர்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தபோதே வேலைத்தளங்களில் தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இப்போது 100 வீதம் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படும்போது மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் தொற்றுக்கு உள்ளாகும் மரண ஆபத்தை எதிர்கொள்கின்றனர்

அமெரிக்க மரண எண்ணிக்கை 200,000 ஐ எட்டுகையில், ட்ரம்ப் சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கத்திற்கு அழைப்பு விடுக்கிறார்

Andre Damon, 19 September 2020

“மருத்துவ நெருக்கடியைக் கடந்து செல்ல, நாம் இந்த வைரஸூடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்,” என்று கடந்த மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ட்வீட் செய்தார்

இந்தியா: தனியார் மயமாக்கத்தை எதிர்த்து பெட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் விவசாய சந்தைப்படுத்தல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டம்; ஊதியத்தை முடக்கியதற்காக பாகிஸ்தான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

19 September 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

உலகளவில் கோவிட்-19 புதிய நோய்தொற்றுக்களின் ஒருநாள் அதிகரிப்பு அண்ணளவாக 308,000 ஐ எட்டியது

By Benjamin Mateus and Patrick Martin, 17 September 2020

இந்த வார இறுதிக்குள்ளாக அமெரிக்கா 200,000 இறப்புக்களை கடப்பதற்கு தயாராகவுள்ளது, இது முதலாம் உலகப் போர், கொரியப் போர் மற்றும் வியட்நாம் போர் ஆகிய போர்களின் அமெரிக்க இறப்புக்களின் மொத்த உண்மையான எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானது

Covid-19: முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மீண்டும் பள்ளிக்கு திரும்புதலை பிரெஞ்சு அரசாங்கம் திணிக்கிறது

By Jacques Valentin, 17 September 2020

7 ஆம் தேதி, பள்ளி ஆண்டு தொடங்கியதிலிருந்து கொரோனா வைரஸ் காரணமாக 28 பள்ளிகளும் 262 வகுப்புகளும் மூடப்பட்டதாக Blanquer அறிவித்தார். "சிவப்பு பேனாக்கள்" குழு ஞாயிற்றுக்கிழமையன்று பாதிக்கப்பட்ட 1,200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பட்டியலை அடையாளம் கண்டுகொண்டது

துருக்கியுடனான போர் பதட்டங்களுக்கு மத்தியில் கிரீஸ் பிரெஞ்சு ஆயுதங்களுக்காக பில்லியன்களை செலவிடுகிறது

By Alex Lantier, 16 September 2020

ஆபிரிக்காவிலும், குறிப்பாக லிபியாவிலும் துருக்கியின் நிலையை கீழறக்க பாரிஸ் முயல்கிறது, அங்கு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் போர் பிரபு கலீஃபா ஹப்தாரை ஆதரிக்கிறார், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தேசிய உடன்படிக்கை அரசாங்கத்தை ஆதரிக்கிறார்

COVID-19 தொற்றுநோய் குறித்து இந்திய தொழிலாளர்கள் மோடி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக பேசுகிறார்கள்

By Sasi Kumar and V. Gnana, 16 September 2020

AIADMK அரசாங்கம், பொதுமுடக்கத்தை தளர்த்தியதோடு, தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாத பாடசாலைகள், பேருந்து, இரயில், டாக்சி, ஆட்டோ, பலபத்தாயிரக்கணக்கானோர் கூடும் சந்தைகள், கோவில்கள், உல்லாச விடுதிகள் போன்றவற்றை திறந்துவிட்டுள்ளது

இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்ந்து கத்தி முனையில் உள்ளது

By Jordan Shilton and Keith Jones, 15 September 2020

அமெரிக்க ஏகாதிபத்தியம், எப்போதும்போல, மிகவும் ஆத்திரமூட்டும் வகையிலான மற்றும் ஸ்திரமற்ற பாத்திரத்தை வகிக்கும் நிலையில், அதன் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய போட்டியாளர்கள் தொலைவில் பின் தங்கியிருக்கவில்லை

கொரோனா வைரஸ்  குறித்த அமெரிக்க அரசாங்க சதி வெளிப்படுத்தல், சமூக நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கொள்கையை அம்பலப்படுத்துகிறது

Alex Lantier, 14 September 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தீவிரம் குறித்து பொதுமக்களிடம் பொய் சொல்ல அமெரிக்க அதிகாரிகள் சதி செய்தார்கள் என்ற வெளிப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ரீதியான குற்றப் பாத்திரத்தை அம்பலப்படுத்துகின்றன

மேற்கு வங்க அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம்; மகாராஷ்ரா செவிலியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள்
தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

12 September 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

லெஸ்போஸ் அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தால் 13,000 பேர் தங்குமிடம் இல்லாமல் தவிக்க விடப்பட்டுள்ளனர்

By Robert Stevens, 12 September 2020

“மொரியா வரவேற்பு மற்றும் அடையாள மையம்” 2015-2019 போலி இடது சிரிசா அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்டது. அகதிகளும் தஞ்சம் கோருபவர்களும் அங்கிருந்து நாடுகடத்தப்படுவதற்கு முன்னர் சகித்துக்கொள்ள முடியாத நிலைமைகளின் கீழ் தடுத்து வைக்கப்படுகின்றனர்

தொழிலாள வர்க்கம் ஜூலியன் அசான்ஜ் மீதான கண்துடைப்பு விசாரணையை நிறுத்த கோர வேண்டும்

Thomas Scripps, 10 September 2020

இலண்டனின் பழைய பெய்லியில் நடத்தப்பட்ட ஜூலியன் அசான்ஜை நாடு கடத்துவதன் மீது மீண்டும் தொடங்கப்பட்ட விசாரணையின் முதல் நாள், உலகின் மிகப்பழைய ஜனநாயகங்களில் ஒன்றாக இருந்து வருவதாக பெருமைப்பீற்றி வரும் ஒரு நாடு ஒரு மதிப்பற்ற சர்வாதிகார மட்டத்திற்குச் சுருங்குவதைக் கண்டது

கோவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கையில் இந்தியா இப்போது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது, ஆனாலும் "மீண்டும் திறத்தலை" தொடர்கிறது

By Deepal Jayasekera, 10 September 2020

திங்களன்று 90, 000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய்களைப் பதிவுசெய்த பின்னர், உலகில் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுகள் கொண்ட நாடாக இந்தியா பிரேசிலைத் தாண்டிவிட்டது

உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு தொடர்பான கணிப்பீடுகள் சமூக நோயெதிர்ப்பு சக்தி கொள்கை எவ்வித தண்டனையுமின்றி தொடரப்படுவதை சுட்டிக்காட்டுகின்றன

By Benjamin Mateus, 10 September 2020

டிசம்பர் 2, 2020 ஆம் திகதிய IHME இன் தற்போதைய உலகளாவிய கணிப்புக்களின் படி, இறப்புக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.92 மில்லியனை கடக்கும், மேலும் அடுத்த மூன்று மாதங்களில் இன்னும் கூடுதல் மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பர்

கோவிட்-19 மீள்தொற்றுக்கான பெருகிவரும் சான்றுகள்

By Henry Hakamaki, 7 September 2020

பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள்தொற்று நிகழும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. இந்த பாதிப்புகள் கடுமையானதல்ல, ஆனால் இந்த மீள்தொற்றுக்கள் அவற்றின் ஆரம்ப நோய்த்தொற்றுக்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பின் நிகழ்ந்தன

கிரேக்க அரசாங்கம் 11,000 க்கும் மேற்பட்ட தஞ்சம் கோருபவர்களை வெளியேற்றுவதைத் தொடர்கிறது

By John Vassilopoulos, 5 September 2020

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கியுடன் கிரீஸ் ஒப்புக்கொண்ட ஒரு மோசமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அலெக்சிஸ் சிப்ராஸின் அரசாங்கத்தின் கீழ், கிரிஸ் ஐரோப்பிய எல்லைக் காவலராகவும் சிறைக் காவலாளியாகவும் மாற்றப்பட்டது

ஜேர்மன் பாராளுமன்றத்தில் தீவிர வலதுசாரிகளின் முற்றுகை

By Christoph Vandreier, 4 September 2020

பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் அரசாங்கத்தின் கொள்கையை ஆதரிப்பதற்காக சனிக்கிழமையன்று சமூகத்தின் பாசிச குப்பைகள் அணிதிரட்டப்பட்டன. தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் ஏற்கனவே பின்வாங்கப்பட்டுள்ளன அல்லது முற்றிலுமாக கைவிட்டுள்ளன

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் லெபனானில் சட்டம் வகுத்தளிக்கிறார்

By Jean Shaoul, 5 September 2020

லெபனானின் பொருளாதார நெருக்கடியானது, உலகின் மிக அதிகளவில் கடன்பட்ட நாடுகளில் ஒன்றை உருவாக்கியுள்ள ஆளும் உயரடுக்கால் பல தசாப்தகால ஊழல் மற்றும் கொள்ளையடிப்பில் வேரூன்றி உள்ளது. அதன் இறையாண்மை கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 170 சதவீதத்ததிற்கு சமமாக உள்ளது,

போர்ட்லாந்து, கெனொசாவில் வலதுசாரி வன்முறையை ட்ரம்ப் ஆமோதிக்கிறார்

By Patrick Martin, 3 September 2020

ட்ரம்ப் பாசிசக் கூறுகளைத் திரட்ட முற்படுகையில், அவரது ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர் ஜோ பைடன் கொள்ளை மற்றும் கலகத்தை” கண்டிக்கிறார் மற்றும் பெருவணிகத்திற்கும் இராணுவத்திற்கும் தனது முக்கிய வேண்டுகோளை விடுக்கிறார்

இலங்கை தேர்தலில் ஏற்பட்ட சரிவுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது

Subash Somachandran, 2 September 2020

தமிழ் முதலாளித்துவ-தேசியவாத முன்னோக்கின் பல தசாப்தங்களாக நிரூபிக்கப்பட்ட அரசியல் திவால்நிலையின் விளைவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சரிவு.

எதிர்த்தரப்பு தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு நஞ்சுட்டப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ரஷ்யாவை ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்கிறது

By Johannes Stern and Alex Lantier, 31 August 2020

பெலாரூஸில் ஆகஸ்ட் 9 ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னர் ஒரு வெடிக்கும் நெருக்கடி உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய மூலோபாயத்தின் நோக்கில், பெலாரூஸில் தொழிலாள வர்க்கம் திடீரென நடவடிக்கைகளில் இறங்கியதனால், இந்த நெருக்கடி மேலும் சிக்கலாகியுள்ளது

இராஜபக்ஷவின் சர்வாதிகார நகர்வுகளை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி இலங்கை சோ.ச.க. இணையவழி விரிவுரை நடத்துகிறது

30 August 2020

ஜனாதிபதி இராஜபக்ஷவின் சர்வாதிகாரத்தை நோக்கிய வேகமான நகர்வுகளை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அவசியத்தைப் பற்றி இந்த விரிவுரையில் விளக்கப்படும்.

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

29 August 2020

உலகெங்கும் உள்ள தொழிலாளர் போராட்டங்கள் பற்றி பங்களிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் எமது வாசகர்களையும் அழைக்கிறது

கோவிட்-19 தொற்றுநோயின் பூகோள மையப்புள்ளியாக இந்தியா தோன்றுகிறது

By Wasantha Rupasinghe, 28 August 2020

உலகில் மிகப் பெரிய எண்ணிக்கையில் ஏழை மக்கள் வசிக்கும் தெற்காசிய நாடு இப்போது தினசரி புதிய உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றுகளில் உலகில் முன்னணியில் இருக்கிறது, கடந்த இரண்டரை வாரங்களாக ஒவ்வொரு நாளும் 60,000 க்கும் அதிகமான புதிய தொற்றுகள் ஏற்படுகின்றன

இலங்கை செயற்பாட்டாளரான தமிழ் விரிவுரையாளரை வேட்டையாடுவதை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் தொழிலாளர்களும் எதிர்க்கின்றனர்

By our correspondent, 29 August 2020

விரிவுரையாளர்களை வேட்டையாடுவதை மாணவர்களும் தொழிலாளர்களும் கண்டிக்கின்றனர்.

இலங்கை ஜனாதிபதி, தேர்தலுக்குப் பின்னர் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறார்

By the Socialist Equality Party (Sri Lanka), 26 August 2020

உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ராஜபக்ஷ அரசாங்கம் முழுமையான தாக்குதலைத் தயாரிக்கும்போது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உண்மையான ஆபத்துக்களை எதிர்கொள்வதாக சோ.ச.க. எச்சரிக்கிறது.

தொழிற்சங்கங்கள் சோசலிசத்திற்கு ஏன் குரோதமாக இருக்கின்றன?

David North, 23 January 1998

தொழிற்சங்கங்கள் "தொழிலாளர் அமைப்புகள்" தான் என்று ஒருவர் ஏற்றுக்கொள்வாராயின், இந்த வரைவிலக்கணத்தை பயன்படுத்துவதற்கு மிக குறைவாகத்தான் அரசியல் அறிவினை கொண்டிருக்கவேண்டும். தொழிற்சங்கங்களின் தன்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கையில், அங்கு உள்ள உண்மையான கேள்வி, ''இப்படியான அமைப்புகளுக்கு பொதுவாக வர்க்கப் போராட்டத்துடனும், குறிப்பாக முதலாளித்துவ சுரண்டலில் இருந்து தொழிலாளர்களை விடுவிப்பதுடனும் உள்ள தொடர்பு என்ன?” என்பதே ஆகும்

டெக்சாஸ், கார்பஸ் கிறிஸ்டி குழாய் வெடிப்பில் இரண்டு தொழிலாளர்கள் பலி

By Chase Lawrence, 27 August 2020

டெக்சாஸ், கார்பஸ் கிறிஸ்டி துறைமுகப் பகுதியிலுள்ள ஒரு நீருக்கு கீழ் அகழ்வு கப்பலுடன் சிக்கிக் கொண்டதால் வெடித்து தீப்பற்றியது. இந்த தீ விபத்தில் இரண்டு கப்பல் பணியாளர்கள் இறந்தனர், காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் இரண்டு கப்பல் பணியாளர்களை இதுவரை காணவில்லை

ஐரோப்பாவில் ஸ்ராலினிசமும்: ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்

By Peter Schwarz, 6 January 1998

1989ல் கிழக்கைரோப்பாவின் ஸ்ராலினிச அரசுகளை அடித்துச் சென்ற இயக்கம் ஆளும் அதிகாரத்துவத்திற்கும், அதன் முன்னுரிமைகளுக்கும், அதன் ஆளும் அதிகாரத்துவ முறைகளுக்கும் எதிரான குரோதத்தினால் உந்துதல் அளிக்கப்பட்டிருந்தது

பிரெஞ்சு புதிய முதலாளித்துவக் கட்சியின் Révolution permanente வலைத் தளம் மாலியில் ஏகாதிபத்திய ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை வரவேற்கிறது

By Alex Lantier, 26 August 2020

ஆர்ஜென்டினாவின் சோசலிச தொழிலாளர் கட்சி (PTS) உடன் தொடர்புபட்ட NPA இன் Révolution permanente வலைத் தளம் இந்த ஏகாதிபத்திய ஆதரவிலான பதவிக்கவிழ்ப்பு சதியை வரவேற்றதன் மூலமாக எதிர்வினையாற்றியுள்ளது

வரலாற்றிலிருந்து படிப்பினைகள்: 2000 ஆண்டு தேர்தல்களும் புதிய "கட்டுப்படுத்தமுடியாத மோதல்"களும்

By David North, 15 December 2000

இந்த விரிவுரை, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலருமான டேவிட் நோர்த்தினால் டிசம்பர் 3ல் அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்டதாகும்

ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்!

International Committee of the Fourth International, 20 March 2017

ஓர் இந்திய நீதிமன்றம் குரூரமாகவும் பழியுணர்ச்சியோடும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ள 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்க இந்தியா எங்கிலும், ஆசியா பூராவும் மற்றும் உலகம் முழுவதிலுமான தொழிலாளர்கள் முன்வர வேண்டும்

கட்டலான் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு மீதான அரசு ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!
தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக! ஸ்பெயினில் பிரிவினைவாதம் வேண்டாம்!

Statement of the International Committee of the Fourth International, 30 September 2017

கட்டலோனியா சுதந்திர வாக்கெடுப்பில் வாக்காளர்கள் மீது ஸ்பெயினின் துணை இராணுவ போலீசார் வன்முறைத் தாக்குதலை நடத்தினர், 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு டஜன் கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகள் பின்னர் 2019 ல் தேசத்துரோக குற்றத்திற்காக ஒரு தசாப்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்

உலகம் முழுவதும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு ஒரு பகிரங்க கடிதம் - 1953

By James P. Cannon, 21 October 2008

அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜேம்ஸ் பி. கனன் எழுதி, 1953 இல் வெளியிடப்பட்ட இந்த ஆவணம், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், நான்காம் அகிலத்தை அழிக்க அச்சுறுத்திய மிஷேல் பப்லோ தலைமையிலான திருத்தல்வாத போக்கை எதிர்க்க சர்வதேச அளவில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு அழைப்பு விடுத்தார்

ஜனாதிபதி ஜியை கண்டித்ததற்காக சீன கல்வியாளர் வெளியேற்றப்பட்டார்

By Peter Symonds, 22 August 2020

ஜி இன் அதிகாரத்தை பலப்படுத்துவதும், ஜனாதிபதி பதவியில் எந்தவொரு வரம்பையும் அவர் நீக்குவதும் வலிமையின் அடையாளம் அல்ல, ஆனால் கட்சியின் உடையக்கூடிய மற்றும் உடைந்த தன்மையை பிரதிபலிக்கிறது, மேலும் இது வளரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கோ அல்லது வாஷிங்டனின் போர் உந்துதலுக்கோ முற்போக்கான பதிலையும் கொண்டிருக்கவில்லை

பெலாரூஸில் பாரிய போராட்டங்கள் அதிகரிக்கையில் மேர்க்கெலும் மக்ரோனும் புட்டினுக்கு அழைப்பு விடுக்கின்றனர்

By Alex Lantier, 22 August 2020

பெலாரூஸ் தொழிலாளர்கள், லூக்காஷென்கோவுக்கும் மற்றும் டிக்கோனோவ்ஸ்காயாவைச் சுற்றியுள்ள எதிர்க்கட்சிப் படைகளுக்கும் எதிராக ஒரு அரசியல் ரீதியான சுயாதீன போராட்டத்தை ஒழுங்கமைப்பது அவசியம்.

1968 பிரான்சின் பொது வேலைநிறுத்தமும் மாணவர் எழுச்சியும்

By Peter Schwarz, 29 May 2018

எட்டு பாகங்கள் கொண்ட இச் சிறு பிரசுரம் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய தாக்குதலுக்கு முன்னோடியாக இருந்த பிரான்சின் 1968 மே—ஜூன் சம்பவங்களின் அரசியல் முக்கியத்துவம் குறித்து ஆராய்கிறது

ஹலீல் செலிக், ஒரு சோசலிசப் போராளி (1961-2018)

By Peter Schwarz, 8 February 2019

டிசம்பர் 31,2018 அன்று சோசலிச சமத்துவம் குழுவின் தலைவரும் நிறுவனருமான ஹலீல் செலிக் இஸ்தான்புல்லில் தனது 57ம் வயதில் புற்றுநோயால் காலமானார். அவர் தனது வாழ்வின் கடைசி காற்பகுதி காலகட்டத்தை துருக்கியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு பகுதியைக் கட்டுவதற்கு அர்ப்பணித்திருந்தார்

லிவியோ மைய்த்தான், 1923-2004: ஒரு விமர்சன ரீதியான மதிப்பீடு

By Peter Schwarz, 3 January 2005

2004 செப்டம்பர் 16ம் தேதி, லிவியோ மைய்த்தான் தனது 81 வயதில் ரோம் நகரில் காலமானார். மிஷேல் பப்லோ (1911-1996). ஏர்னெஸ்ட் மண்டேல் (1923-1995) மற்றும் பியர் ஃபிராங்க் (1906-1984) ஆகியோருக்கு அடுத்து ஐக்கிய செயலகத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாக இவர் இருந்தார்

இலங்கையில் ராஜாங்கனையில் மாணவனுக்கு கொரோனா தொற்றியுள்ளமை பாடசாலைகளை திறப்பது பேரழிவுகரமானது என்பதை உறுதிப்படுத்துகிறது

By Kapila Fernando, 21 August 2020

அரசாங்கமும், முதலாளித்துவ ஊடகங்களும், சுகாதார அதிகாரிகளும் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறித்து மக்களின் கவனத்தை திருப்புவதற்காக அன்றி, அத்தகைய ஆபத்து இல்லை என்பதைக் காட்டுவதற்கே எப்போதுமே முற்படுகின்றன.

இலங்கையில் தொற்றுநோய்க்கு மத்தியில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன

By Navee Devage, 21 August 2020

உலகளாவிய தொற்றுநோய் சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் தவறானது.

இலங்கை ஆட்சி சர்வாதிகாரத்தை திட்டமிடுகையில் தமிழ்நெட் இனப் பிளவுகளை தூண்டுகிறது

By Kumaran Ira, 20 August 2020

TNPF மற்றும் TMTK க்கு அரசியல் மற்றும் நிதி உதவிகளை வழங்கவும், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் இந்த கட்சிகளை ஊக்குவிக்கவும், கொழும்பில் தமிழ் தேசியவாத கட்சிகளின் நிலைப்பாடுகளை வலுப்படுத்தவும் தமிழ்நெட் தமிழ் புலம்பெயர்ந்தோரை கேட்டுக் கொள்கிறது. இது ஏற்கெனவே திவாலாகிப்போன முன்னோக்காகும்

பெலாரூஸில் லூக்காஷென்கோ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் அதிகரிக்கின்றன

By Clara Weiss, 19 August 2020

லூக்காஷென்கோவும் எதிர்கட்சியும் ஓர் உடன்படிக்கையை எட்டினாலும் எட்டாவிட்டாலும், அந்த ஆட்சி நேட்டோவை அல்லது மாஸ்கோவை எதை நோக்கி சாய்ந்தாலும், தொழிலாளர்கள் பெலாரூஸிய முதலாளித்துவ ஆளும் உயரடுக்குடன் ஒரு மோதலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்

காஷ்மீருக்கு எதிரான அரசியலமைப்பு சதித்திட்டத்தின் ஒரு வருடத்திற்கு பின்னர் மோடி அரசாங்கம் அடக்குமுறையை தீவிரப்படுத்துகிறது

By Kranti Kumara and Keith Jones, 19 August 2020

இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை இந்திய யூனியனுக்குள் முழுமையாக ஒருங்கிணைந்தது மற்றும் அதனை பிரித்தது ஆகியவையும் கூட சீனாவுக்கு எதிராக குறி வைக்கப்பட்டவை

இந்தியா: மதர்சன் நிறுவன “விசாரணை”, வேலைநிறுத்தப் போராட்டம் செய்தவர்களை பணிநீக்கம் செய்ய முத்திரை குத்துகிறது

By Arun Kumar, 18 August 2020

தொழிலாள வர்க்க விரோத தமிழ்நாடு மாநில அரசாங்கம் மற்றும் பல்வேறு அரசாங்க தொழிலாளர் அதிகாரிகளிடம் பாதிப்பற்ற மற்றும் பயனற்ற முறையீடுகள் செய்வதற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை தொழிற்சங்கங்கள் வழிநடத்தின

துருக்கியை அச்சுறுத்தும் வகையில் பிரான்ஸ் கிரீஸூடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது

By Ulaş Ateşçi and Alex Lantier, 17 August 2020

கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னரே உள்ள அரசியல் மற்றும் மூலோபாய மோதல்களை இது மேலும் தீவிரப்படுத்துவதால், நேட்டோ சக்திகளுக்கு இடையிலான போர் அபாயம் அதிகரித்து வருகிறது

கொரோனா வைரஸ் தொற்றுநோயும் முதலாளித்துவமும்
ரஷ்யாவின் தடுப்பூசி இலாபங்கள் மற்றும் பூகோள அரசியல் அனுகூலத்திற்கான உலகளாவிய போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது

By Barry Grey, 15 August 2020

ஒரு தடுப்பூசி தயாரிப்பதற்கான புட்டினின் அவசரத்தின் பின்னால் பூகோள அரசியல், வணிக மற்றும் உள்நாட்டு அரசியல் நோக்கங்கள் உள்ளன. தடுப்பூசி இலாபங்களுக்கான சர்வதேச போட்டியாளர்களிடமிருந்து தன்னகப்படுத்திக்கொள்வதற்கான ஒரு தெளிவான முயற்சியாகும். முக்கியமாக அமெரிக்காவிடம் இருந்து தன்னகப்படுத்திக் கொள்வதற்கானதாகும்

இலங்கை: குமாரவடிவேல் குருபரனுக்கு எதிரான வேட்டையாடலை நிறுத்து!

By Naveen Devage, 14 August 2020

குருபரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது, இராணுவத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு சர்வாதிகார ஆட்சியை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத திட்ட நிரலின் ஒரு பகுதியாகும்.

வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் சமூக இடைவெளிக்கான தேவைகளை பிரெஞ்சு அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வருகிறது

By Will Morrow, 14 August 2020

இந்த ஆவணம் பகிரங்கமாக தெரியாமல் ஜூலை 9 இல் தயாரிக்கப்பட்டு, எந்தவித பொது அறிவிப்பும் இல்லாமல், ஜூலை 20 அன்று கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இலங்கைத் தேர்தல் முதலாளித்துவ ஆட்சியின் வரலாற்று நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது

By K. Ratnayake, 13 August 2020

இந்தத் தேர்தல் ஒரு "மக்களின் வெற்றி" அல்ல, ஆனால் ஜனாதிபதி இராஜபக்ஷவின் கீழ் சர்வாதிகார ஆட்சிக்குத் தயாராகும் ஒரு கட்சியின் தேர்தல் வெற்றி ஆகும். இராஜபக்ஷ ஏற்கனவே தனது நிர்வாகத்திற்கு ஏராளமான தளபதிகளை நியமித்துள்ளார்.

கோவிட்-19 க்கு நேபாள அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து அதிகரிக்கும் மக்கள் கோபம்

By Rohantha De Silva, 13 August 2020

நேபாளத்தின் பொருளாதாரம் கிட்டத்தட்ட முற்றிலும் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை நம்பியுள்ளது. இந்த மூலங்களிலிருந்து வருவாய் அனைத்தும் சரிந்துவிட்டது

துறைமுக வெடிவிபத்து மீது அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் லெபனான் அரசாங்கம் இராஜினாமா செய்கிறது

By Jean Shaoul, 12 August 2020

அரசாங்கத்தின் இராஜினாமாவை அறிவித்து தியாப் கூறுகையில், லெபனானில் ஊழல் "அரசை விட பெரியதளவில்" உள்ளது என்ற தீர்மானத்திற்கு அவர் வந்திருப்பதாக தெரிவித்தார்

பரிசோதனைகள் குறைந்தும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் அமெரிக்காவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக அதிகரிப்பு

By Benjamin Mateus, 12 August 2020

உலகளவில், கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 20 மில்லியனாக இருப்பதுடன், இறப்பு எண்ணிக்கை 732,000 ஆக உள்ளது

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சு குறித்து ஜேம்ஸ் பி. கனன், “வார்த்தைகளால் கூறமுடியாத அட்டூழியம்”

10 August 2020

ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்களின் 75 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிறுவனர் ஜேம்ஸ் பி. கனன் ஆற்றிய உரையை வெளியிடுகிறது

இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தேர்தலின் பின்னர் தொழிலாளர்களை பாரதூரமான ஆபத்துகளுக்கு இரையாக்கத் தயாராகின்றன

By M. Thevarajah, 8 August 2020

பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ கட்சிகளுடன் அணிதிரண்டு முதலாளிமார்களதும் அரசாங்கத்தினதும் நோக்கங்களுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்வதில் ஈடுபட்டுள்ளன.

வீகர் துஷ்பிரயோகங்கள் குறித்து சீனா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது

By Peter Symonds, 8 August 2020

வாஷிங்டனின் பலத்த கூக்குரல், வீகர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவோ, அல்லது அதே விடயத்திற்காக ஹாங்காங் மற்றும் திபெத் மக்களை பாதுகாக்கவோ எதையும் செய்யவில்லை

புனிதப்படுத்தல் ஒரு வரலாற்றுக் குற்றம்:
அயோத்தியில் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இடத்தில் இந்திய பிரதமர் மோடி இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

By Deepal Jayasekera, 8 August 2020

இன்றைய விழா மற்றொரு கொடூரமான அரசியல் குற்றத்தின் முதல் ஆண்டுவிழாவுடன் ஒரே சமயத்தில் நடக்கும்படியாக நேரம் குறிக்கப்பட்டுள்ளது

பெய்ரூட் துறைமுக தீ: லெபனான் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றம்

By Jean Shaoul, 7 August 2020

தொற்றுநோய்க்கு முன்பே, கடந்த நவம்பரில் உலக வங்கி, லெபனானின் 45 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக மதிப்பிட்டுள்ளது

அமெரிக்க துருப்புக்கள் திருப்பி அழைக்கப்படுதலும் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவும்

By Peter Schwarz, 7 August 2020

அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவு ஒரு கீழ்மட்டத்தை எட்டியுள்ளது. பல பதட்டங்களும் மோதல்களும் முன்னாள் "பங்காளிகளை" பிரிக்கின்றன

பொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது

By Will Morrow, 6 August 2020

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜெரால்ட் டார்மனினுக்கு எதிரான #MeToo பிரச்சாரம் அவர் இந்த மாதம் உள்துறை அமைச்சரானதிலிருந்து தீவிரமடைந்துள்ளது

பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது

By Kevin Reed, 6 August 2020

லெபனானின் பெய்ரூட்டில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்

மில்லியனர்களின் காங்கிரஸ் வேலையில்லாதவர்களைக் கொள்ளையடிக்கிறது

Patrick Martin, 4 August 2020

அமெரிக்க பில்லியனர்கள் ஒட்டுமொத்தமாக கடந்த நான்கு மாதங்களில் 565 பில்லியன் டாலர்களை சம்பாதித்தனர், இது 2021 மார்ச் வரை நீட்டிக்கப்பட்ட சலுகைகளுக்கு நிதியளிக்க போதுமானது

“கல்வியறிவு என்பது உலகினை காண்பதற்கான ஒரு தெளிவான சாளரம்…..”
கல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்கான தனிச்சிறப்புடைய சோவியத் ஆணையம் உருவாகி 100 ஆண்டுகள்

By Patrick O’Connor, 3 August 2020

கல்வியறிவின்மையை ஒழிப்பது என்பது, ஒரு சோசலிச சமுதாயத்தை உருவாக்கத் தொடங்க தொழிலாள வர்க்கத்திற்கு தேவைப்படும் கலாச்சாரம் மற்றும் அறிவை ஒருங்கிணைப்பதற்கான அத்தியாவசிய முன்நிபந்தனை என்று போல்ஷிவிக் கட்சியால் புரிந்து கொள்ளப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியம் பெரும் செல்வந்தர்களை பிணை எடுக்கையில் ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது

By Anthony Torres and Alex Lantier, 4 August 2020

ஐரோப்பாவில், யூரோப்பகுதியில் வேலையின்மை 9.5 சதவீதத்தை எட்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் மதிப்பிட்டுள்ளது. கிரீஸ் மற்றும் ஸ்பெயினில் வேலையின்மை 20 சதவீதத்திற்கும், இத்தாலியில் 11.8 சதவீதத்திற்கும், பிரான்சில் 10.1 சதவீதத்திற்கும் உயரும் என்று அவர்கள் கணித்துள்ளனர்

பொலிஸ் அடக்குமுறையை நாஜி சார்பு விச்சி ஆட்சியுடன் தொடர்புபடுத்திய மேயருக்கு எதிராக பிரெஞ்சு அரசு வழக்குத் தொடுக்கிறது

By Alex Lantier, 1 August 2020

1940 இல் நாஜி படையெடுப்புக்குப் பின்னர், Vél d'Hiv சுற்றிவளைப்பு உட்பட பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் அமைத்த ஒத்துழைப்புவாத ஆட்சியின் வரலாறு, நன்கறியப்பட்டதாகும்

இந்தியா சில நாட்களில் இரண்டு மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை கடந்து செல்லும்

By Wasantha Rupasinghe, 1 August 2020

தற்போது, அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது அதிக தொற்றுநோய்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது

BORTAC என்றால் என்ன, அது ஏன் போர்ட்லாந்தின் தெருக்களில் ரோந்து செல்கிறது?

By Genevieve Leigh, 31 July 2020

குடிவரவு மற்றும் குடியுரிமை வழங்கும் சேவை தடுப்புக்காவல் நிலையங்களில் குடியேறியவர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த 1984 ஆம் ஆண்டில் இந்த பிரிவு நிறுவப்பட்டது

சீனாவுக்கு எதிராக அணிவகுக்குமாறு ஐரோப்பா மீதான அமெரிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது

By Peter Symonds, 29 July 2020

பொம்பியோ, “சுதந்திர உலகம்” மற்றும் “கம்யூனிஸ்ட் சீனா” என்று கூறி பனிப்போர் முழக்கத்தை முன்வைத்தார். இது எப்போதுமே அமெரிக்க ஆக்கிரமிப்புக்கான ஒரு இழிவான சாக்குப்போக்காக இருந்தது

ஆஸ்திரேலிய தமிழ் புலம்பெயர்ந்த தாய்க்கு பல வாரங்களாக அவசர மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுகின்றது

By Max Newman, 28 July 2020

இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கக் கோரிய ஒரு மனுவில் 200,000 க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்

கண்டி மருத்துவமனை தாதியர் மேலதிக நேர ஊதிய வெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்

By our reporters, 27 July 2020

செவிலியர்களின் போராட்டத்தில் தொழிற்சங்கங்களின் குழிபறிப்பு நடவடிக்கைகளையும் மீறி அதிகளவானோர் பங்குபற்றியமை, தங்களது உரிமைகளுக்காப் போராடுதவற்கு அவர்களுக்கு உள்ள உடனடிய அவசியத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்

By Peter Symonds, 26 July 2020

பொம்பியோ சூசகமாக, ஒரு நீடித்த புதிய பனிப்போர் தொடங்காது, ஆனால் பெய்ஜிங்கில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்ட ஒரு கொள்கை இருக்கும் என்பதை அறிவிக்கிறார்

SARS-CoV-2 வைரஸ் தடுப்பூசிக்கான போட்டியை தேசியவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர்

By Benjamin Mateus, 27 July 2020

மருத்துவ மதிப்பீட்டில் தற்போது 24 பேரில் தடுப்பூசி முன்பரிசோதனைகள் உள்ளன. அதாவது மனிதர்களில் பரிசோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகெங்கிலும் பல நாடுகளில் 140 க்கும் மேற்பட்டோர் முன்கூட்டிய பரிசோதனைகளில் உள்ளனர்

துணை இராணுவ போலீசார் போர்ட்லாந்து மேயர் மற்றும் எதிர்ப்பாளர்களின் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகளால் தாக்குகையில்
ட்ரம்ப் மத்திய அரசின் பொலிஸை ஏனைய நகரங்களுக்கு அனுப்ப உத்தரவிடுகிறார்

By Barry Grey, 25 July 2020

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் கள்ளத்தனமான பிரதிபலிப்பால் ஊக்கப்படுத்தப்பட்ட ட்ரம்ப் கடந்த இரண்டு நாட்களாக வன்முறை மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை விரிவுபடுத்தியுள்ளார்

நூற்றுக்கணக்கான கூட்டாட்சி முகவர்களை சிகாகோவுக்கு அனுப்ப ட்ரம்ப் உத்தரவிடுகிறார்

By Patrick Martin, 25 July 2020

சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த இரத்தக்களரிமிக்க எழுச்சி என்பது ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பின் சமூக சிதைவின் வெளிப்பாடாகும்

சீனாவின் ஹூஸ்டன் துணைத் தூதரகத்தை மூட அமெரிக்க உத்தரவு பிறப்பித்தமை போரின் அபாயத்தை அதிகரிக்கின்றது

Mike Head, 25 July 2020

ஹூஸ்டனில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூன்று நாட்களுக்குள் மூடுமாறு சீனாவிற்கு ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது சீனாவுடனான அமெரிக்க மோதலை ஆபத்தான மற்றும் முன்னோடியில்லாதவகையில் தீவிரமாக்கும் நடவடிக்கையாகும்

தென் ஆசிய வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர், மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

By Arun Kumar, 25 July 2020

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான அசாமில், 87 பேர் கொல்லப்பட்டதுடன் 2.5 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

ஜேர்மனி: பிராங்பேர்ட்டில் “கலவரம்”மும் காவல்துறையில் வலதுசாரி வலையமைப்பும்

By Peter Schwarz, 24 July 2020

இந்த விவகாரத்தின் மையத்தில், பிராங்பேர்ட்டில் உள்ள 1 ஆவது காவல் நிலையம் உள்ளது. இது, சமீபத்திய மோதல்களின் தளமான ஓப்பேரா சதுக்கத்திற்கும் பொறுப்பாகும்

தொற்றுநோய்க்கு உலகத் தலைவர்களின் அலட்சியமான பதிலிறுப்பால் மருத்துவ ஊழியர்களின் உடல்நலத்துக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது

By Benjamin Mateus, 24 July 2020

உலகளவிலான ஒட்டுமொத்த கோவிட்-19 நோயாளிகளில் 1.4 மில்லியனுக்கு மேலாக அல்லது சுமார் 10 சதவிகித அளவிற்கு சுகாதாரப் பாதுகாப்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

ஆழமான மற்றும் நீடித்த உலகளாவிய மந்தநிலையின் அதிகரித்துவரும் அறிகுறிகள்

By Nick Beams, 23 July 2020

விமான நிறுவனங்களிலிருந்து உணவகச் சங்கிலிகள் வரை வணிகங்கள் தங்கள் மூலோபாயங்களை, “தற்காலிக விடுமுறைகளிலிருந்து நிரந்தர பணிநீக்கங்களாக மாற்றுகின்றன”

அடிபணியா பிரான்ஸ் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன் பாரியளவில் பிரெஞ்சு இராணுவத்தை கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறார்

By Will Morrow, 23 July 2020

மெலோன்சோன் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான ஆதரவாளராகப் பேசுகிறார், செயல்படுகிறார், ஏனென்றால் அப்படியான ஒருவராகவே அவர் இருக்கிறார்

ஐரோப்பா எங்கிலும் கோவிட்-19 நோய்தொற்று மீண்டும் வெடித்து பரவுவதால் பார்சிலோனா மக்கள் வீட்டிலேயே அடைந்திருக்குமாறு கூறப்பட்டுள்ளனர்

By Alejandro López, 22 July 2020

ஐரோப்பா முழுவதிலுமாக புதிய கோவிட்-19 வெடிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன

இலங்கை சாமிமலை கிளனுகி தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை முன்னெடுக்க வழிநடத்தல் குழுவை அமைத்தனர்

By M. Thevarajah, 22 July 2020

நடவடிக்கை குழுக்கள் எனப்படுபவை முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிரான சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் ஆயுதமாகும்

“ஒவ்வொரு அடுக்கு படுக்கையையும் நான்கு தொழிலாளர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்”
பெமெக்ஸ் (PEMEX) நிறுவனத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மெக்சிகன் எண்ணெய் தொழிலாளர்கள் கோவிட்-19 நோய்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்

By Andrea Lobo, 20 July 2020

மெக்சிகன் ஆளும் வர்க்கம், எண்ணெய் துறையை மேலும் தனியார்மயமாக்குவதற்கும், பெமெக்ஸிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தனியார் முதலீட்டாளர்களுக்கு பாய்ச்சுவதற்கும் நோய்தொற்றை சுரண்டுவதற்கு முற்படுகிறது

இந்தியா 1 மில்லியன் கோவிட் -19 தொற்றுகளை நெருங்கிய போதிலும் மோடி அரசாங்கம் தொடர்ந்து சமூக பரவலை மறுத்து வருகிறது

By Wasantha Rupasinghe, 18 July 2020

இந்தியாவில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான தொற்றுகள் இருப்பதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கை 200 மில்லியனாக உயரக்கூடும் என்றும் லக்ஷ்மிநாராயண் மதிப்பிட்டார்

தொழிலாளர் பாதுகாப்பு குழு உடனடியாக ஆலையை மூடக் கோருகிறது
டொலிடொ ஜீப் ஆலையில் கோவிட்-19 கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது

By Jerry White, 17 July 2020

கோவிட் நிஜமானது என்றோ அல்லது கவலைப்படக்கூடியது என்றோ அவர் கருதவில்லையென நமது தொழிற்சங்க பிரதிநிதியே பலரிடம் கூறியுள்ளார், இப்படிப்பட்ட மனிதர் தான் நமது பாதுகாப்பைப் பேணுவதாக கூறிக்கொள்கிறார்

சோ.ச.க. பாதுகாப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவு விரிவடையும் நிலையில்
இலங்கை இராணுவத் தளபதி வடக்கில் வேட்பாளர்களை இராணுவம் மிரட்டுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் "பொய்யானவை" எனக் கூறுகிறார்

By our correspondents, 18 July 2020

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவின் கூற்றுகளும், சோ.ச.க. வழங்கிய விரிவான ஆதாரங்களை அவர் ஏற்க மறுத்ததும், வடக்கில் உள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் எதிரான மறைமுக அச்சுறுத்தலாகும்.

ஜேர்மன் அரசு உளவுத்துறை முகமை வலதுசாரி தீவிரவாதிகளின் விபரங்களை அழிக்கிறது

By Christoph Vandreier, 18 July 2020

ஜேர்மனி முழுவதிலும் கட்சிகளும் அரசாங்கங்களும் அரசு எந்திரத்துடன் அதிவலது வலையமைப்புகள் எவ்வளவு நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன என்பதற்கு சாக்சோனி, சமீபத்திய மிகவும் தெளிவான எடுத்துக்காட்டு மட்டுந்தான்

சோ.ச.க. வேட்பாளர்களுக்கு எதிரான இராணுவ தொந்தரவை நிறுத்துமாறு கடிதங்கள் இலங்கை பாதுகாப்பு செயலாளரை கோருகின்றன

By our correspondents, 14 July 2020

இந்த பிரச்சாரமானது சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து உழைக்கும் மக்களினதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஆயிரக்கணக்கான பிரெஞ்சு செவிலியர்கள் சுகாதாரசேவை அழிப்பை கண்டித்து, பாஸ்டில் தினத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்

By Will Morrow, 16 July 2020

பிரெஞ்சு தொழிற்சங்கங்களுக்கும் மக்ரோன் அரசாங்கத்திற்கும் இடையே வெள்ளிக்கிழமை எட்டப்பட்ட விற்றுத்தள்ளல் ஒப்பந்தத்திற்கு செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவுகிறது

அமெரிக்க ஆளும் வர்க்கம் கொடிய இறப்புக்களுக்கு வழிவகுக்கும் வகையில் பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோருகிறது

Evan Blake, 15 July 2020

அமெரிக்காவில் 46 மாநிலங்களிலும் பதிவாகும் தினசரி கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது, கடந்த வாரம் நாளொன்றுக்கு அண்ணளவாக 1,000 இறப்புக்கள் வரை நிகழ்ந்துள்ளன

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சுகாதார அமைப்பு மீதான தாக்குதல்களுக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளிக்கின்றன

By Will Morrow, 14 July 2020

வெள்ளியன்று, கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், பிரெஞ்சு தொழிற்சங்கங்களும் மக்ரோன் நிர்வாகமும் ஒரு புதிய சுகாதார ஒப்பந்தத்தை அறிவித்தன

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் 56 வயதில் காலமானார்

By M. Thevarajah, 13 July 2020

ஏனைய தொழிற்சங்கங்களைப் போலவே, இ.தொ.கா.வும் தொழிலாளர்களின் நலன்களை அன்றி, கம்பனிகளதும் அரசாங்கத்தினதும் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது.

கோவிட்-19 கொடுங்கனவுக்கு மத்தியில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராக வட அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் போராட்டத்தை விரிவுபடுத்துகின்றனர்

By Shannon Jones, 13 July 2020

உலக சோசலிச வலைத் தளத்தின் வாகனத் தொழிலாளர் செய்திமடல் சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களை ஸ்தாபிப்பதில் வாகனத் தொழிலாளர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் உதவும்

நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பினால் COVID-19 பாதிப்புகள் இந்தியாவுக்கு உலகளவில் மூன்றாவது இடத்தை அளிக்கிறது

By Wasantha Rupasinghe, 10 July 2020

மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஒரு தடுப்பூசி கண்டு பிடிப்பது தொடர்ந்து கடினமானதாக இருந்தால், பிப்ரவரி 2021 க்குள் இந்தியா ஒரு நாளைக்கு 287,000 புதிய COVID-19 பாதிப்புகளை பதிவுசெய்யக்கூடும் என்று கணித்துள்ளது

தென்னிந்தியாவில் நெய்வேலி அனல் மின் நிலைய வெடிப்பில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்

By Arun Kumar, 11 July 2020

ஜூலை 1 ம் தேதி, NLC ஒப்பந்தத் தொழிலாளர்கள் - இராமநாதன், நாகராஜ், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், அருண்குமார் மற்றும் பத்மநாபன் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்

இலங்கை தோட்ட தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் திருப்புமுனையில்

The Socialist Equality Party (Sri Lanka), 19 December 2006

இலங்கையில் அரை மில்லியன் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது

துருக்கியின் வாத்தியா தளத்தின் மீது குண்டுவெடிப்பு, லிபியாவில் பிரெஞ்சு-இத்தாலிய பினாமிப் போரை அதிகரிக்கிறது

By Alex Lantier, 10 July 2020

கொரோனா தொற்று பரவுகையில், 2011 இல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ போரினால் தூண்டப்பட்ட போட்டி ஏகாதிபத்திய ஆதரவு போர்ப்பிரபுகளுக்கு இடையிலான தசாப்தகால உள்நாட்டுப் போர், கட்டுப்பாட்டை இழந்து வருகிறது

ஒரோமி பாடகரும் சமூக ஆர்வலருமான ஹச்சலு ஹூண்டேசாவின் படுகொலை குறித்து எத்தியோப்பியாவில் நிகழும் கலவரங்கள்

By Jean Shaoul, 10 July 2020

எத்தியோப்பிய தலைநகரம் அடிஸ் அபாபாவிலும் மற்றும் ஏனைய நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்களிலும் நடந்த கலவரங்களில் பொலிஸாரின் தாக்குதலில் அல்லது உள்நாட்டு இன மோதலில் குறைந்தது 239 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவு தீவிரப்படுத்தப்படுகிறது

Peter Symonds, 10 July 2020

ட்ரம்பின் கீழ், 2018 இல் பென்டகன் அறிவிக்கையில், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அல்ல, வல்லரசு போட்டியே அதன் தலையாய முன்னுரிமை என்று அறிவித்ததுடன், ரஷ்யாவும் சீனாவும் அதன் முக்கிய போட்டியாளர்களாக அடையாளம் காட்டப்பட்டது

மக்ரோன் நிர்வாகம் புதிய பிரெஞ்சு அமைச்சரவையை அறிவிக்கிறது

By Will Morrow, 8 July 2020

புதிய பிரதமராக காஸ்டெக்ஸ் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டதன் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய அமைச்சரவை முந்தைய தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளை அதிகரிப்பதாக குற்றம் சாட்டப்படும் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது

இலட்சக்கணக்கான இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்

By Arun Kumar, 8 July 2020

எந்தவொரு வேலைநிறுத்தமும் சட்டவிரோதமாக கருதப்படும் என்ற CIL தலைவர் பிரமோத் அகர்வால் எச்சரிக்கையை வெளிப்படையாக மீறி சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்த நடவடிக்கையை தொடங்கினர்

பயணிகளை முகமூடி அணியச் சொன்ன பிரெஞ்சு பஸ் சாரதி மூளை இறந்து கிடந்தார்

By Will Morrow, 9 July 2020

தொற்றுநோய் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கு மக்ரோன் நிர்வாகத்தின் கொள்கைகளே நேரடியாக காரணம் என்பதை யாரும் மறக்கப்போவதில்லை

மியான்மார் மாணிக்கக் கல் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 170 க்கும் மேலானவர்கள் பலி

By Oscar Grenfell, 8 July 2020

முன்பிருந்த சுரங்கப் பகுதி ஒரு பரந்த ஏரி போல மாறியிருந்த இடத்தில் டசின் கணக்கான உடல்கள் மிதந்து கொண்டிருந்த கொடூரக் காட்சியை மீட்பாளர்கள் எதிர்கொண்டனர்

அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் குறைகிறது, ஆனால் மில்லியன் கணக்கானனோர் வேலையின்மையை அல்லது ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர்

By Jerry White, 7 July 2020

கடந்த 15 வாரங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட 48 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்மை சலுகைகளை வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பதுடன், தொடர்ச்சியான வாரங்களில் சலுகைகளைப் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 59,000 ஆக அதிகரித்து மொத்தம் 19.29 மில்லியனாக உயர்ந்திருந்தது

தென்னிந்திய நகரில் பொலிஸ் சித்திரவதை கொலைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்கள்

By Arun Kumar, 6 July 2020

சாத்தான்குளம் நகரில், இரண்டு சிறு கடைக்காரர்களான ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை பொலிஸ் சித்திரவதை கொலை செய்ததிற்கு எதிராக வெகுஜன போராட்டங்கள் வளர்ச்சி கண்டன

நியூ ஜோர்க் டைம்ஸ் ரஷ்ய கொலை சதித்திட்டத்தை இட்டுக்கட்டுகிறது

Patrick Martin, 6 July 2020

ஜோ பைடன் நவம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டு 2021 ஜனவரியில் பதவியேற்றால், பதவிக்குவரும் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் நிறைவேற்றும் கொள்கைகள் ட்ரம்ப்பை விட குறைந்த பிற்போக்குத்தனமாக இருக்கப்போவதில்லை

செய்திகள் ஆய்வுகள்

ஜூலை 4, 2006: அமெரிக்க புரட்சியின் 230 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை

By Bill Van Auken, 4 July 2020

இப்பொழுது அமெரிக்க அரசாங்கத்தை நடத்துபவர்களின் வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகள், செயற்பாடுகள் அனைத்தின் முழுப் பொருளுரையும் 1776ம் ஆண்டு உயர் இலக்குகள் மற்றும் கொள்கைகளை முற்றிலும் நிராகரிக்கும் தன்மையைத்தான் கொண்டுள்ளன

ஜூலை 4 இல் அமெரிக்கா: தோமஸ் ஜெபர்சனில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் வரை

Patrick Martin, 5 August 2018

ஜூலை 4 ஆம் தேதி, 242 ஆண்டுகளுக்கு முன்பாக, வட அமெரிக்க கண்டத்தின் கிழக்குக் கரையில் இருந்த பதின்மூன்று காலனிகளைப் பிரதிநிதித்துவம் செய்த நாடாளுமன்றம், பெரிய பிரித்தானியாவிடம் இருந்தும் பிரிட்டிஷ் முடியாட்சியில் இருந்தும் சுதந்திரத்தை அறிவிப்பதற்கு ஒருமனதாக வாக்களித்த நாளைக் குறிக்கின்ற தினமாகும்

வேலை செய்யும் வயதிலுள்ள அமெரிக்கர்களில் அதியுயர்ந்த அளவாக 47.2 சதவீதம் வேலையின்றி உள்ளனர்

By Shannon Jones, 3 July 2020

இந்த கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு முதலாளித்துவ நிர்வாகிகளின் குற்றகரமான மற்றும் மடத்தனமான விடையிறுப்புக்கான பொருளாதார சுமையைத் தொழிலாளர் தாங்க வேண்டும் என்பதை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது

இந்தியாவின் எதிர்க்கட்சிகள் சீனாவுடன் எல்லை மோதலில் மோடியின் போர்க்குணமிக்க நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன

By Wasantha Rupasinghe, 2 July 2020

மோடியின் போர்க்குணமிக்க பிரகடனங்கள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் சீனாவை மட்டும் குறி வைத்தது அல்ல, ஆனால் அது உள்நாட்டு அரசியலை கூர்மையாக வலது பக்கம் தள்ளுவதையும் கூட நோக்கமாகக் கொண்டுள்ளன

வாஷிங்டனுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் மேர்க்கெல், மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய இராணுவவாதத்தை ஊக்குவிக்கின்றனர்

By Johannes Stern and Alex Lantier, 2 July 2020

ஜேர்மனி மற்றும் சீனா இரண்டின் மீதும் வர்த்தகப் போர் வரிவிதிப்புகளாக நூறு பில்லியன் கணக்கான டாலர்களை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்து வருகின்ற நிலையில், சர்வதேச பிரச்சினைகள் மீது வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய தலைநகரங்களுக்கும் இடையிலான மோதல்கள் சீராக அதிகரித்து கொண்டிருக்கின்றன

கோவிட்-19 பரவுவதைக் காட்டி, அமெரிக்க குடிமக்கள் ஐரோப்பாவுக்கு வருவதை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்கிறது

By Alex Lantier, 30 June 2020

கோவிட்-19 தொற்றுநோயை அமெரிக்க ஆளும் உயரடுக்கு பேரழிவுகரமாக கையாளுதல் வெளிநாடுகளில் வாஷிங்டனின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது

இலங்கை பொலிஸ் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை வன்முறையுடன் அடக்கியது

By our reporters, 1 July 2020

இந்த பொலிஸ் தாக்குதல், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் எந்தவொரு எதிர்ப்பையும் இராஜபக்ஷ நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது என்ற செய்தியை கூறுகின்றது

அமெரிக்க உச்சநீதிமன்றம் சமீபத்திய புகலிடம் கோருவோருக்கு ஆட்கொணர்வு மனு அல்லது உரிய வழக்கு தொடர்வதற்கான உரிமை இல்லை என தீர்ப்பளிக்கிறது

By Eric London, 30 June 2020

துரைசிங்கத்தின் தீர்ப்பானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் வறுமையிலிருந்து தப்பியோடும் மில்லியன் கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை, விசாரிக்காமலே கூட்டாக நாடுகடத்தப்படுவதற்கான கதவைத் திறக்கிறது

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ உயர்நீதிமன்றத் தீர்ப்பை பற்றிக்கொண்டு சர்வாதிகாரத் திட்டங்களை தீவிரப்படுத்துகிறார்

By Vimukthi Vidarshana, 30 June 2020

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது இராணுவவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் பலப்படுத்துவதற்கான ராஜபக்ஷவின் திட்டத்திற்கு ஒரு ஒப்புதலாகும்.

இலங்கை வைத்தியசாலை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஒழுங்கமைப்பது எவ்வாறு?

By Socialist Equality Party, 29 June 2020

தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரவினரைப் போலவே, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதன் மூலம் மட்டுமே மருத்துவமனை ஊழியர்களின் உரிமைகளை வெல்ல முடியும்.

ஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது

By Will Morrow, 29 June 2020

11 நாடுகளில், துரிதப்படுத்தப்பட்ட பரவல் மிகவும் குறிப்பிடத்தக்க மீளெழுச்சிக்கு வழிவகுத்துள்ளது, இது சரிசெய்யப்படாமல் இருந்தால், ஐரோப்பாவில் சுகாதார அமைப்புகளை மீண்டும் விளிம்பிற்கு தள்ளும் என்றார் டாக்டர் குளூக்

நெருக்கடியின் மத்தியிலும், கிரெம்ளின் "வெற்றி அணிவகுப்பு" நடத்துகிறது

By Clara Weiss, 29 June 2020

மற்ற நாடுகளைப் போலவே, ரஷ்யாவிலும் பொருளாதாரம் மீண்டும் காலத்திற்கு முன்னர் திறக்கப்படுவது மிக விரைவாக பல மில்லியன் கணக்கான வறிய தொழிலாளர்களை தொற்று மற்றும் இறப்பு அபாயத்தை எதிர்கொள்ள வைக்கிறது

ஆசியாவில் COVID-19 தொற்றுநோயின் மையப்புள்ளியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது

By Wasantha Rupasinghe, 27 June 2020

அரசாங்கத்தின் உயர்மட்ட விஞ்ஞான நிபுணர்களில் ஒருவர் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் கொள்கையால் 2 மில்லியன் உயிர்களை இழக்க நேரிடும் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார்

லிபிய போரில் துருக்கிக்கு எதிராக தலையீடு செய்யும் எகிப்தின் அச்சுறுத்தலை பிரான்ஸ் ஆதரிக்கிறது

By Alex Lantier, 25 June 2020

லிபியாவில் என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ அது, எண்ணெய் வளம் மிக்க லிபியாவுக்கு எதிராக 2011 இல் நேட்டோ அதிகாரங்கள் தொடுத்த இரத்தந்தோய்ந்த ஏகாதிபத்திய போர்களின் நேரடி விளைவாகும்

பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான பாரிய போராட்டங்களுக்கு விடையிறுத்து, ஜேர்மனியின் இடது கட்சி ஒரு பொலிஸ் அரசுக்கு முறையிடுகிறது

By Peter Schwarz and Johannes Stern, 24 June 2020

பேர்லின் மற்றும் பிராண்டன்பேர்க் மாநிலங்களில் அரசாங்கம் அமைத்துள்ள கட்சியாக இடது கட்சி, உளவுபார்ப்பதற்கும் மற்றும் ஒடுக்குமுறைக்கும் பொலிஸிற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் புதிய பொலிஸ் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது

இந்திய-சீன மோதல் ரஷ்ய வெளியுறவுக் கொள்கையை பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது

By Clara Weiss, 24 June 2020

ரஷ்யா-இந்தியா-சீனா முத்தரப்பு குழுமத்தின் (RIC) ஒரு பகுதியாக மாஸ்கோவில் சீன, இந்திய வெளியுறவு அமைச்சர்களுடன் ரஷ்யா இன்று ஒரு கூட்டத்தை நடத்துகிறது

கோவிட் – 19: யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கில் இராணுவ அடக்குமுறை அதிகரிக்கிறது

By Subash Somachandran, 24 June 2020

கொடூரமான சமூக நிலைமைகளுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வளர்ச்சியடைந்து வரும் அமைதியின்மை பற்றி அரசாங்கமும் இராணுவமும் விழிப்படைந்துள்ளன.

இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு தொடர்ந்து துருப்புக்கள், ஆயுதங்களை விரைந்து அனுப்புகின்றன

By Keith Jones, 23 June 2020

இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் கடற்படை எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது

சோசலிச சமத்துவக் கட்சி மிச்சிகனில் வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்கான ஜனநாயக விரோத சட்டங்களைச் சவால்விடுக்கிறது

Joseph Kishore and Norissa Santa Cruz—SEP candidates for president and vice president, 23 June 2020

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் இடதை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். அங்கே சோசலிசத்திற்கு ஆதரவும் அதிகரித்த ஆர்வமும், முதலாளித்துவத்தின் மீது விரோதமும் நிலவுகிறது

கொரோனா வைரஸ் தொற்றுநோயானது “ஆபத்தான கட்டத்திற்குள்” நுழைவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

By Benjamin Mateus, 22 June 2020

COVID-19 தொற்றுநோய், ஒரு நாளில் அதிகபட்சமாக 150,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்களை உறுதி செய்துள்ளதாக வியாழக்கிழமை WHO தெரிவித்துள்ளது

50 வயதான பிரெஞ்சு செவிலியர் ஃபரிடாவை போலீஸ் தாக்கி கைது செய்தது உலகளாவிய சீற்றத்தை தூண்டியுள்ளது

By Will Morrow, 22 June 2020

எல்லாவற்றுக்கும் முதலாவதாக இச்சம்பவம், இரவு 8:00 மணிக்கு சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டுகையில், தொற்றுநோய் முழு நாட்டையும் முன்னணி வரிசை தொழிலாளர்களுக்கு பின்னால் "ஒன்றிணைத்துள்ளது" என்ற மக்ரோன் அரசாங்கத்தின் ஏற்கெனவே இழிவுபடுத்தப்பட்ட பாசாங்கை சிதைக்கிறது

இங்கிலாந்து: கோவிட்-19 செல்வந்தர்களின் இறப்பு விகிதத்தை காட்டிலும் இரு மடங்கு அதிகமாக தொழிலாள வர்க்கத்தை கொல்கிறது

By Simon Whelan, 22 June 2020

இந்த நோய்தொற்று, ஏற்கனவே அதிகரித்து வரும் சமூக பொருளாதார மற்றும் நகர்புற ஏற்றத்தாழ்வுகளின் விளைவுகளை மேலும் மோசமாக்கி வருகிறது

உயர்மட்ட பிரெஞ்சு தளபதி “அரசுக்கு எதிரான அரசு" போர்களுக்கான தயாரிப்புகளை அறிவிக்கிறார்

By Will Morrow, 20 June 2020

கொரொனா வைரஸ் தொற்றுநோயுடன் ஓர் ஒப்பீட்டை வரைந்து புர்க்ஹார்ட் குறிப்பிடுகையில், ஒரு மிகப்பெரிய போர் வெடிப்பானது, "போர் தொற்றுக்கான முதல் நோயாளிக்காக மட்டுமே காத்திருக்கிறது” என்றார்

பிரிட்டன்: கோவிட்-19 அடைப்பின் போது ஏற்கனவே 600,000 தொழிலாளர்கள் சம்பளப்பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்

By Robert Stevens, 20 June 2020

முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கைகளுக்கும் உழைக்கும் மக்களின் கவலைகளுக்கும் இடையே இருக்கும் எந்தவொரு இடைத்தொடர்பும் இந்த தொற்றுநோயின் போது சின்னாபின்னமாக நொருங்கிப் போயுள்ளது

பொலிஸ் வன்முறையும் வர்க்க ஆட்சியும்

Niles Niemuth and Joseph Kishore, 19 June 2020

பொலிஸ் என்பது இனவாத ஒடுக்குமுறைக்கான ஒரு கருவியாக செயல்படவில்லை, மாறாக வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாக செயல்படுகிறது

ட்ரம்பிற்கு செய்தி அனுப்புவதற்காக தொடர்பு அலுவலகத்தை வட கொரியா தகர்க்கிறது

By Peter Symonds, 19 June 2020

கோவிட்-19 நோய்தொற்றுக்கான பலிகடாவாக சீனாவை மாற்ற முயற்சிப்பது, அத்துடன் அதன் மீது பொருளாதார அபராதங்களை விதிப்பது மற்றும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பை விஸ்தரிப்பது என ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம் சீனவுடனான தீவிரமான மோதலில் ஈடுபட்டுள்ளது

இந்தியா-சீனா எல்லை மோதலில் டஜன் கணக்கானவர்கள் இறக்கின்றனர்

By Keith Jones, 18 June 2020

1962 ல் இரு நாடுகளும் சிறிய எல்லைப் போரை நடத்தியதற்கு பின்னர் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மிகக் கடுமையான எல்லை மோதல் டஜன் கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது

பிரெஞ்சு அரசு எயர்பஸ் மற்றும் எயர் பிரான்சுக்கு 15 பில்லியன் யூரோக்கள் பிணையெடுப்பு அளிக்கிறது

By Kumaran Ira, 18 June 2020

ஆயிரக்கணக்கான வேலைகளை மிச்சப்படுத்துவதாகவும், விமான உற்பத்தியாளர் எயர்பஸ் மற்றும் எயர் பிரான்சின் சர்வதேச போட்டித்தன்மையை பேணுவதாகவும் கூறி விண்வெளி பிணை எடுப்பை அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது

ஜோர்ஜ் ஃபுளோய்ட் மற்றும் அடாமா ட்றவுரே ஆகியோரின் பொலிஸ் கொலைகளை எதிர்த்து பாரிஸில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

By Will Morrow, 18 June 2020

பிரான்சின் அனைத்து பெரிய நகரங்களிலும் பல நூறாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததோடு மக்ரோன் பரந்த திவால்நிலையையும் பணிநீக்கங்களையும் அறிவிக்கிறார்

By Alex Lantier, 17 June 2020

உத்தியோகபூர்வ கணிப்புகளின்படி, 800,000 முதல் 1 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும், மேலும் பாரிஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் வரும் மாதங்களில் திவாலாகும்

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் வேலைக்குத் திரும்பும் கொள்கையால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகின்றனர்

By V. Jayasakthi, 17 June 2020

பெரும் வணிகத்தின் இலாபத்தை காப்பதன் பேரில் தமிழ்நாட்டு அரசாங்கம் மீண்டும் தொழிலாளர்ளை வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்துள்ளதன் விளைவாக மாநிலத்தில் கொரோனா தீவிரமாக பரவிவருகின்றது.

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அமைப்பு ஸ்பெயினின் பொடெமோஸ்-சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறது

By Alejandro López and Alex Lantier, 16 June 2020

பிராங்கோவாத ஆட்சி முடிந்ததற்குப் பின்னர் இருந்து ஸ்பானிய வாக்காளர், அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் வலதுசாரி மக்கள் கட்சிக்கு (PP) இடையிலான இருகட்சி ஏகபோகம் டிசம்பர் 2015 இல் பொறிந்தது

ஜேர்மன் இடது கட்சித் தலைவர் சாஹ்ரா வாகன்கினெக்ட் பூகோளமயமாக்கலை மீளப்பெற அழைப்பு விடுக்கிறார்

By Peter Schwarz, 12 June 2020

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு இடது கட்சித் தலைவர் சாஹ்ரா வாகன்கினெக்ட்டின் பதில் பூகோளமயமாக்கலை மீளப்பெறுதலுக்கு அழைப்பு விடுப்பதாகும்

ரஷ்யா, சீனாவை அச்சுறுத்தும் போர்திற முக்கியத்துவம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்களை வாஷிங்டன் அதிகரிக்கின்றது

By Alex Lantier, 13 June 2020

ஏகாதிபத்தியம் ஒருபோதும் தூங்குவதில்லை. ஜோர்ஜ் ஃபுளோய்ட் மே 25 அன்று கொலை செய்யப்பட்டதற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை நசுக்க அமெரிக்க மக்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் அனுப்ப வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கைகளில் உலகின் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் போர் திட்டங்களை முடுக்கிவிட்டிருந்தன

ஜோர்ஜ் ஃபுளோய்டின் பொலிஸ் கொலைக்கு எதிரான பல்லின மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு இனவாத அரசியலை ஆதரிப்பவர்கள் விரோதமாக செயல்படுகிறார்கள்

By Nick Barrickman, 11 June 2020

சமூக சமத்துவமின்மை வெடிக்கும் தன்மையுடன் அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஒரு தன்னலக்குழுவின் சமூகமும், அத்தகைய சமூகம் ஜனநாயக உரிமைகளுக்கு பொருத்தமற்றும் இருக்கின்றது

அதிகாரம் இல்லாத பொலிஸ் சீர்திருத்த மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் அறிவிக்கின்றனர்

By Barry Grey, 10 June 2020

ஒரு அரசியல் வித்தையுடன் இணைந்த பெரும் வார்த்தைஜாலங்களுடன், ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைமை திங்களன்று தனது “2020பொலிஸ்துறையில் நீதி” என்ற மசோதாவை வெளியிட்டது

ஜேர்மன் அரசாங்கத்தின் ஊக்க நிதி தொகுப்பு: வாகன உற்பத்தியாளர்களுக்கு 50 பில்லியன் யூரோ, குழந்தை பராமரிப்புக்கு 1 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு

By Peter Schwarz, 10 June 2020

ஜேர்மனியின் பெரும் கூட்டணி அரசாங்கத்தின் கட்சிகள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்காக 130 பில்லியன் யூரோ மதிப்பிலான ஊக்க நிதி தொகுப்பு வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன

ஐரோப்பா முழுவதும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் இணைகின்றார்கள்

By our reporters, 9 June 2020

பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களில் 8 நிமிடங்கள் 46 வினாடிகள் மௌனமாக இருப்பது அனுஸ்டிக்கப்பட்டது. இது பொலிஸ் அதிகாரி டெரிக் சொவன் ஃபுளோய்ட்டின் கழுத்தை நெரித்து அவரை மூச்சுத் திணறடித்த நேரமாகும்

ஏகாதிபத்திய சார்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க, தமிழ் தேசியவாதிகள் போரில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரலை சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்

By Subash Somachandran, 8 June 2020

தமிழ் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூரும் வகையில், போர் முடிவடைந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 18 பேரழிவை நினைவு கூர்ந்து வருகின்றனர்

பொலிஸ் வன்முறை மற்றும் ட்ரம்பின் சதித்திட்டத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்புக்கள் வெடிக்கின்றன

By Alex Lantier, 8 June 2020

உண்மையில், 244 ஆண்டுகள் பழமையான அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான நிதிய பிரபுத்துவத்தின் நேரடி தாக்குதல் என்பது, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பும் முறிவின் மோசமான கொடிய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதற்கான எச்சரிக்கையாகும்

ட்ரம்ப் நிர்வாகம் அடையாளம் குறிப்பிடப்படாத துணை இராணுவப் பிரிவுகளை வாஷிங்டன் டி.சி. இல் பணியில் ஈடுபடுத்துகின்றது

By Zac Thorton, 6 June 2020

வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கவசங்கள் மற்றும் “மரணம் விளைவிக்காத” ஆயுதங்கள் உள்ளிட்ட தந்திரோபாய கலகக் கவசங்களைக் கொண்ட மர்மமான நபர்களை எதிர்கொண்டனர்

இலங்கை சோ.ச.க. கொவிட்-19 வைரஸை எதிர்கொள்ளவும் தொழில்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்புவிடுக்கின்றது

By the Socialist Equality Party (Sri Lanka), 5 June 2020

தங்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தொழிலாளர்கள் பெருவணிகத்தின் பங்காளிகளாக மாறியுள்ள தொழிற்சங்கங்களை நம்ப முடியாது.

எகிப்து: எல்-சிசி இராணுவ சர்வாதிகாரத்திற்கான சட்ட கட்டமைப்பை அங்கீகரிக்கிறார்

By Jean Shaoul, 5 June 2020

ஏழை மக்களை கடுமையாக தாக்கும். தொற்றுநோய் பரவுவதற்கு முன்னர், 3 எகிப்தியருக்கு ஒருவர் வீதம் 1.40$ க்கும் குறைவான வருமானத்தில் தங்களது வாழ்க்கையை நடத்தினர் என்ற நிலையில், உலக வங்கியின் கூற்று “எகிப்தின் மக்கள் தொகையில் தோராயமாக 60 சதவிகிதத்தினர் ஏழைகளாகவோ அல்லது பாதிக்கப்படக்கூடியவர்களாவோ உள்ளனர்

ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாத மற்றும் யூத எதிர்ப்பு வன்முறைகளில் கூர்மையான அதிகரிப்பு

By Peter Schwarz, 4 June 2020

ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாதமும் யூத-விரோதமும் அதிகரித்து வருகின்றன என்பதை வலதுசாரி தீவிரவாதத்தை இழிவான முறையில் அற்பமாக்கும் உள்துறை மந்திரி சீஹோபர் கூட இதை இனி மறுக்க முடியாது

ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் மீட்பு திட்டங்களை ஆதரிக்கின்றன

By Peter Schwarz, 3 June 2020

பிரதான ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் முன்மொழிந்த ஐரோப்பிய மீட்பு திட்டத்திற்கு அவற்றின் ஆதரவை வெளியிட்டுள்ளன

ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிராக சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன

By Thomas Scripps, 3 June 2020

46 வயதான ஆபிரிக்க-அமெரிக்கரான ஃபுளோய்ட், அவரது தொண்டையில் ஒரு பொலிஸ்காரர் முழங்காலை வைத்து ஒன்பது நிமிடங்கள் அழுத்தியதால் இறந்தார்

அமெரிக்க ஆளும் வர்க்கம் வேலைகள் மற்றும் கூலிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இந்த தொற்றுநோயை சாதகமாக்கிக் கொள்கிறது

Jerry White, 1 June 2020

தொழிலாளர்கள் கால்நடைகள் அல்லர். அவர்களின் உயிருக்கும் அவர்களின் உயிர் வாழ்வாதாரத்திற்கும் இடையிலான மோசடியான தேர்ந்தெடுப்பை நிராகரிக்க வேண்டும்

இந்தியா முழுவதும் கோவிட்-19 வெடித்துப் பரவும் நிலையில், மும்பை சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது

By Wasantha Rupasinghe, 1 June 2020

கொரோனா வைரஸ் நோயாளிகளின் விரைவான பெருக்கத்தின் காரணமாக, இந்தியாவின் வணிக தலைநகரமும், இரண்டாவது பெரிய நகரமுமான மும்பையில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறை சீர்குலைந்து வருகிறது

தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதற்கு எதிராக, வேலைப் புறக்கணிப்பு உரிமையை கூட்டாகப் பயன்படுத்துவோம்!

Par le Comité national du Parti de l’égalité socialiste, 19 May 2020

மனித உயிர்களை அவமதிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதை ஆரம்பிக்கிறது. ஐரோப்பிய அளவில் நூற்றுக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான உயிர்கள் அச்சுறுத்தப்படுகின்றன

இலங்கை ஜனாதிபதி இராணுவத்திற்கு சட்ட விலக்களிப்பு கோருகிறார்

By Pradeep Ramanayake, 25 May 2020

கோடாபய இராஜபக்ஷவின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் இராணுவத்தை மேம்படுத்துவதனதும் உண்மையான நோக்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மற்றொரு கொடூரமான போருக்குத் தயாராவதாகும்.

கோவிட்-19: பொடேமோஸ், சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக ஸ்பானிய பொலிஸை அனுப்பத் தயாராகின்றனர்

By Alejandro López, 20 May 2020

1930 களில் இருந்தது போல, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கம், இந்த தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் தனது இராணுவத்தையும் பொலிஸ் அரசு இயந்திரத்தையும் தீவிரமாக கட்டமைத்து வருகின்றது

மரண எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வெள்ளை மாளிகை இந்த தொற்றுநோய்க்காக சீனாவைப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளை அதிகரிக்கிறது

By Peter Symonds, 19 May 2020

கோவிட்-19 தொற்றுநோய் சம்பந்தமாக பெய்ஜிங்கைப் பலிக்கடா ஆக்குவதை நவார்ரோ சீனாவுடனான வர்த்தகப் போருடனும் மற்றும் அவரின் பாதுகாப்புவாத திட்டநிரலுடனும் நேரடியாக தொடர்புபடுத்துகிறார்

இந்தியாவின் பாஜக மற்றும் அதன் இந்து வலது கூட்டணிகள் பெரும் தொற்றுநோய் பரவலுக்கு முஸ்லீம்களை பலிக்கடா ஆக்குகின்றன

By Wasantha Rupasinghe and Keith Jones, 18 May 2020

மோடி ஒரு மோசமான இந்து மேலாதிக்கவாதி, அவருடைய பாஜக அரசாங்கமும் மற்றும் இந்து வலது கூட்டணியும் இந்தியாவின் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக இடைவிடாமல் விரோதத்தை தூண்டிவிடுகின்றன

இலங்கை ஜனாதிபதி தொற்றுநோயையும் மீறி “பொருளாதாரத்தை மீண்டும் திறக்கிறார்”

By W.A. Sunil, 16 May 2020

உழைக்கும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வின் இழப்பில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ராஜபக்ஷ ஆட்சி முயல்கிறது.

இலங்கை: பாதுகாப்பற்ற தொற்றுநோய் நிலைமையில் வேலைக்கு திரும்புவதை எதிர்த்திடுவோம்! தொழில் அழிப்பு செய்யாதே!

Socialist Equality Party (Sri Lanka), 16 May 2020

இராஜபகஷ அரசாங்கத்தினதும் பெரும் வர்த்தகர்களதும் குற்றவியல் நடவடிக்கைகள், கொடிய வைரஸ் பரவுவதை துரிதப்படுத்துவதுடன் மேலும் தொழிலாளர்களின் உயிர்கள் பலியாவதற்கு வழிவகுக்கும்.

குழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, உலகளவில் அரசாங்கங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கின்றன

By Will Morrow, 14 May 2020

பள்ளிகளை மீண்டும் திறந்து குழந்தைகளையும் ஆசிரியர்களையும் வகுப்புகளுக்கு திரும்பச் செய்வது, வேலைக்குத் திரும்பும் கொள்கையின் முக்கிய கூறாக உள்ளது

கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்க மனிதரில் மாதிரி பரிசோதனைகள் செய்து பார்ப்பது முன்தள்ளப்படுகின்றன

By Benjamin Mateus, 12 May 2020

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் குறித்த செய்தி அறிக்கைகள் மனிதரில் மாதிரி பரிசோதனைகள் மூலம் தடுப்பூசியை உருவாக்குவதை விரைவுபடுத்துவதற்கான வழிகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

மக்ரோன் அரசாங்கம் இந்த திங்கட்கிழமையில் இருந்து கொரொனா வைரஸ் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது

By Alex Lantier, 9 May 2020

பிரான்சில் கோவிட்-19 ஆல் அண்ணளவாக 25,000 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில், மே மாதத்திலிருந்து டிசம்பர் 2020 வரையில் 33,500 இல் இருந்து 87,100 வரையிலான புதிய உயிரிழப்புகள் ஏற்படுமென ஒரு ஆய்வு கணிக்கிறது

இலங்கை: எபோட்சிலி தோட்டத்தில் ஏற்பட்ட தீயினால் பத்து தொழிலாளர் குடும்பங்கள் அழிவடைந்துள்ளன

M. Thevarajah, 11 May 2020

எபோட்சிலி தோட்டத்தில் லயன் அறைகள் தீயில் அழிந்து போனமை, தோட்டத் தொழிலாளர்களின் வீடு உட்பட அடிப்படை உரிமைகளைக் கூட அபகரித்து முன்னெடுக்கப்படும் கொடூரமான சுரண்டலை வெளிப்படுத்துகிறது.

வெனிசுவேலாவில் ட்ரம்பின் "பிக்ஸ் வளைகுடா" நடவடிக்கை

Bill Van Auken, 8 May 2020

தோல்விகண்ட கூலிப்படை படையெடுப்பு, ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இது "அதிகபட்ச அழுத்தம்" பொருளாதாரத் தடைகள் மற்றும் வெனிசுவேலாவின் கரைக்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்புவது ஆகியவையும் அடங்கும்

சென்னையில் உள்ள இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் WSWS உடன் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து பேசுகிறார்கள்

By Sasi Kumar and Moses Rajkumar, 9 May 2020

wsws நிருபர்கள் சமீபத்தில் சென்னையில் குடியேறிய தொழிலாளர்கள் மற்றும் வீடற்ற மக்களுடன் கொரோனா வைரஸ் பெரும் தொற்றுநோயால் அவர்கள் எதிர்கொள்ளும் மோசமான சமூக நிலைமைகள் குறித்து பேசினர்

இலங்கை ஜனாதிபதியின் கொரோனா வைரஸ் அவசரகால அதிகாரங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு "ஜனநாயக" போர்வையை வழங்குகிறது

By S. Jayanth, 9 May 2020

ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய ராஜபக்ஷவின் துரிதமான நகர்வுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் போர்வையை வழங்குகின்றது

கொரோனா பூட்டுதலினால் இலங்கையின் வடக்கு கிழக்கில் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்

By P.T. Sampanthar, 8 May 2020

உள்நாட்டு யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகளின் பின்னரும் பொருளாதார ரீதியில் தலை தூக்க போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு கொரோனா பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

கொவிட்-19 பூட்டுதலின் போது இலங்கை கடற்படையின் விசேட அணிக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறது

By Vijith Samarasinghe, 7 May 2020

இலங்கை கடற்படை விசேட அணிக்கான அமெரிக்க போர் பயிற்சியானது சீனாவுக்கு எதிராக இந்தோ-பசிபிக் முழுவதும் வாஷிங்டன் மேற்கொள்ளும் இராணுவ தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும்.

ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இந்திய நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையளிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள்

By Kranti Kumara, 14 April 2020

ஹரியானா மானேசரில் மாருதி சுசூகி தொழிற்சாலையில் பணியாற்றிய 13 போர்குணமிக்க தொழிலாளர்கள், அரசினால் கொடூரமான முறையில் ஜோடிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டு, தற்போது சிறையில் ஏழரை ஆண்டுகளுக்கும் மேலாக கழித்திருக்கிறார்கள்

தெற்காசியா முழுவதிலுமாக கொரொனா வைரஸ் நோய்தொற்று வேகமாக பரவி வரும் நிலையிலும், தொழிலாளர்களை வேலைக்குத் திரும்பும் படி அரசாங்கங்கள் அழுத்தம் கொடுக்கின்றன

By our correspondents, 1 May 2020

உலகளவில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை பாதிப்படையச் செய்ததும் மற்றும், 210,000 க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்டதுமான கொரொனா வைரஸ் நோய்தொற்று தெற்காசியா முழுவதிலுமாக விரைந்து பரவி வருகிறது

பாரிஸின் செயின்-செண்ட்-டெனிஸ் புறநகரில் உள்ள போலீசார் அதிபர் பட்டினி கலவரத்திற்கு தயாராகி வருகின்றனர்

Par Anthony Torres, 29 April 2020

உலகளாவிய COVID-19 தொற்றுநோயானது, தொழிலாளர்களை, பரந்துபட்ட மக்களுக்கு உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பினை உறுதி செய்ய இயலாத நிதி பிரபுத்துவத்திலிருந்து பிரிக்கும் வர்க்க இடைவெளியை அம்பலப்படுத்தியுள்ளது

நேபாளம் ஒரு வாரம் கொரொனாவைரஸ் முடக்கத்தை அறிவித்திருக்கிறது

By Rohantha De Silva, 25 March 2020

நேபாள அரசாங்கம் திங்களன்று இரண்டாவது COVID-19 தொற்றுநோய் பாதிக்கப்பட்டவரை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததன் பின்னர் நாட்டினை ஒரு வாரம் முடக்குவதாக அறிவித்துள்ளது

உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது: கோவிட்-19 நோய்தொற்று “விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள விகிதாசாரங்களின் பஞ்சத்தை” விளைவிக்கும்

By Jean Shaoul, 27 April 2020

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் செவ்வாயன்று, அவசர நடவடிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல், கோவிட்-19 நோய்தொற்றின் விளைவாக கோடிக்கணக்கானோர் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், இலட்சக் கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரித்தது

அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது

By Alex Lantier, 25 April 2020

சமீபத்திய நாட்களில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆளும் வட்டாரங்களிலும் COVID-19 தொற்றுநோய்க்கு சீனா தான் காரணம் என்ற கூற்றை ஊக்குவிக்கும் ஒரு மூர்க்கமான ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன

ஐக்கிய இராச்சிய தொழிற் கட்சியின் புதிய தலைவர் கெய்ர் ஸ்டார்மர் டோரி அரசாங்கத்துடனான தேசிய ஒற்றுமைக்கு பரிந்துரைக்கிறார்

By Chris Marsden, 6 April 2020

தொழிற் கட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சேர் கெய்ர் ஸ்டார்மரின் முதல் நடவடிக்கை, கொரோனா நச்சுயிரியல் நெருக்கடி நீளும் காலம் வரை போரிஸ் ஜோன்சனின் பழமைவாத அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுவதற்கு ஒத்துக்கொண்டதாகும்

தமிழ்நாட்டில் ஏழைகள் மருத்துவ பாதுகாப்பும் நிவாரணமும் இன்றி துன்பப்படும் போது செல்வந்தர்கள் கோடிகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்

V.Jayasakthi, 23 April 2020

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட செல்வந்தர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்து வைத்திருக்கும் போது கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான செலவை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்த நிதி வழங்கும்படி மக்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்தியாவில், ஊரடங்கு உத்தரவினால், பட்டினி சாவிற்கு முகம் கொடுக்கும் தொழிலாளர்கள்

Sasi Kumar and Moses Rajkumar, 20 April 2020

COVID-19 நோய்தொற்றால் தமிழ் நாட்டின் பூட்டுதலின் கீழ், முக்கிய தொழிற்துறை மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் போதிய உணவுமின்றி வாழ விடப்பட்டுள்ளனர்

கொரோனா வைரஸ் ஆபத்து இருக்கின்றபோதிலும் ஜூலியன் அசான்ஜின் ஜாமீன் கோரிக்கை மறுக்கப்பட்டது

Thomas Scripps, 30 March 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவரது பலவீனமான ஆரோக்கியத்திற்கு "மிகவும் உண்மையான" மற்றும் "அபாயகரமான" ஆபத்து காரணமாக அசான்ஜின் சட்டக் குழு ஜாமீன் கோரிக்கையை முன்வைத்தது

கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய அவசரகால நடவடிக்கைக்காக!

International Committee of the Fourth International, 2 March 2020

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு உலகளாவிய ஓர் ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கைக்காக அழைப்பு விடுக்கிறது

அவுஸ்விட்ச் விடுதலைசெய்யப்பட்டு எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்

Christoph Vandreier, 27 January 2020

இன்றிலிருந்து எழுபத்தி ஐந்தாண்டுகளுக்கு முன்னர் செம்படையின் 1 ஆவது உக்ரேனிய முன்னணி படைப்பிரிவின் 60 ஆவது இராணுவப் பிரிவுகள் அவுஸ்விட்ச் சித்திரவதை முகாமை விடுவித்தபோது, அவர்கள் மனிதகுல வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான குற்றங்களுக்கான ஆதாரங்களை கண்டனர்

On Sunday, March 29, at 7pm local-time in Paris (10.30pm local-time in Colombo), the Socialist Equality Party and the World Socialist Web Site will hold an online forum on the global coronavirus pandemic. Register today.

முன்னோக்கு

பாதுகாப்பற்ற வகையில் வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டியிருப்பதை எதிர்த்து கிரீஸ் எங்கிலுமுள்ள பள்ளிகளை மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்

25 September 2020

ஒரு வாரத்திற்குள்ளாக, இந்த பேரழிவுகரக் கொள்கை, பள்ளி அமைப்பு மூலம் கோவிட்-19 நோய்தொற்றை வெடித்து பரவ அனுமதித்தமை குறைந்தது 59 பள்ளிகளை மூடுவதற்கு இட்டுச் சென்றது

முந்தைய முன்னோக்குகள் »

கோவிட்-19 உயிரிழப்புகள் ஒரு மில்லியனை நெருங்குகையில்
தொற்றுநோய்க்குத் தயாரிப்பு செய்ய தவறியதற்காக உலக சுகாதார அமைப்பு அரசாங்கங்களைக் கண்டிக்கிறகிறது

Bryan Dyne, 23 September 2020

இந்த தொற்றுநோய் பெரிதும் ஒருங்கிணைந்த இந்த நவீன சமூகத்தின் இயல்புக்கும் மற்றும் முதலாளித்துவத்தின் பகுத்தறிவற்ற காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது.

ட்ரம்பின் மத்திய கிழக்கு உடன்படிக்கையும், முதலாளித்துவ தேசியவாதத்தின் முட்டுச்சந்தும்

Bill Van Auken, 22 September 2020

உலக ஏகாதிபத்தியம் மற்றும் அரபு முதலாளித்துவ ஆட்சிகளைப் பொறுத்த வரையில், பாலஸ்தீன பிரச்சினையானது இனிமேல் முற்றிலும் ஒரு பிரச்சினையாக கருதப்படவில்லை என்பதை இஸ்ரேலிய-எமிரேட்-பஹ்ரைன் உடன்படிக்கை தெளிவுபடுத்துகிறது

“இது பரிசோதனைக்கான வதை முகாம் போன்றது என்றே நான் நினைத்தேன்”
ஜோர்ஜியா புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் மையத்தில் கட்டாய கருத்தடையும், மருத்துவ முறைகேடும் நடப்பதாக ஒரு செவிலியர் குற்றம் சாட்டுகிறார்

By Niles Niemuth, 21 September 2020

Project South என்ற சட்ட ஆலோசனைக் குழு தாக்கல் செய்துள்ள இந்த புகாரில், தடுப்புக்காவல் மையத்தில் உள்ள நிலைமைகள் “பரிசோதனைக்கான வதை முகாமை” ஒத்திருப்பதாக முன்னாள் செவிலியர் விவரிக்கிறார்

அக்டோபர் 2, 2020 இல் உலக சோசலிச வலைத்தளத்தின் புதிய வடிவமைப்பு குறித்த அறிவிப்பு

David North, 19 September 2020

சோசலிசத்திற்கான சர்வதேச போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு தத்துவார்த்த கல்வி, அரசியல் பகுப்பாய்வு, கலாச்சார அறிவொளி வழங்கி தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக ஒழுங்கமைப்பதன் மைய புள்ளியாக உலக சோசலிச வலைத் தளத்தை அபிவிருத்தி செய்வதே எங்களின் முக்கிய அக்கறையாக இருந்துள்ளது

அமெரிக்க தேர்தல் நெருங்கி வருகையில், ட்ரம்ப் பாசிச வன்முறையைத் தூண்டுகிறார்

Joseph Kishore—SEP candidate for US president, 17 September 2020

ட்ரம்ப், அவரது கட்டளையின் கீழ் ஒரு பாரிய பாசிசவாத இயக்கத்தை கொண்டிருக்கவில்லை என்றாலும், நவம்பர் 3 இல் என்ன நடந்தாலும் அதுபோன்றவொரு இயக்கத்தை அபிவிருத்தி செய்ய இந்த தேர்தலை அவர் பயன்படுத்த முயற்சித்து வருகிறார்

வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தின் மீது தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரிக்கிறது

Jerry White, 16 September 2020

ஒரு மிகப்பெரிய பேரழிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அது தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு ஒரு பலமான அஸ்திவாரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்த ஆரம்ப இயக்கத்தால் பீதியுற்றுள்ள ட்ரம்ப், போராட்டக்காரர்களுக்கு எதிராக பாசிசவாத வன்முறையை தூண்டிவிட்டு வருகிறார்

தொற்றுநோய் மரண எண்ணிக்கை 200,000 ஐ நெருங்குகையில், அமெரிக்க செல்வந்த தட்டுக்கள் அவர்களின் செல்வவளத்தால் குதூகலமடைகின்றன

Niles Niemuth, 15 September 2020

ஓராண்டு முன்னர் 240 பில்லியன் டாலர் செல்வ வளம் கொண்டிருந்த அமெரிக்காவின் 400 மிகப்பெரும் செல்வந்தர்கள், இந்த வைரஸையும் மீறி பங்குச் சந்தையின் உதவியால், மிக அதிகளவில் 3.2 ட்ரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளனர்

உள்நாட்டு போர் தேர்தல்

Statement of the Socialist Equality Party (US) Political Committee, 12 September 2020

ஒவ்வொரு போராட்டத்திலும் அரசியல் அதிகாரம் சம்பந்தப்பட்ட கேள்வியே பிரச்சினையில் உள்ளது: அதாவது, எந்த வர்க்கத்தின் ஆட்சி, யாருடைய நலன்களுக்காக ஆள்கிறது! முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயக்கப்படும் ஒரு தீர்வுதான், இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வாகும்.

அமெரிக்காவிற்கும் உலகிற்கும் எதிரான சதி: அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் COVID-19 தொற்றுநோய் பற்றிய உண்மையை எவ்வாறு ஒடுக்கின

Bryan Dyne and Andre Damon, 11 September 2020

மூத்த வாஷிங்டன் போஸ்ட் நிருபரும் ஸ்தாபக உள் இரகசியங்களை அறிந்தவருமான பாப் வூட்வார்ட், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளை வெளியிட்டார்

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுநோயின் புதிய கட்டத்தில் நுழைகிறது: ஜனவரிக்குள் 400,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளை அறிக்கை மதிப்பிடுகிறது

Joseph Kishore—SEP candidate for US President, 9 September 2020

“சமூகளவில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும்" ஆளும் வர்க்க கொள்கை —அதாவது எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அந்த வைரஸ் பரவுவதை அனுமதிப்பது என்பது வரவிருக்கும் மாதங்களில் முன்பினும் அதிகமாக பயங்கர மரண எண்ணிக்கைக்கான நிலைமைகளை உருவாக்குவதில் பிரதான காரணியாக உள்ளது

ஜேர்மன் ஏகாதிபத்தியமும் அலெக்ஸி நவால்னியின் விசித்திரமான நிகழ்வும்

Peter Schwarz, 8 September 2020

ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவால்னி உள்நாட்டு விமானத்தில் கோமா நிலைக்கு வந்ததிலிருந்து, ஜேர்மன் மற்றும் பிற மேற்கத்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் போர் முரசு கொட்டத் தொடங்கிவிட்டனர்

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உலகளாவிய பிரச்சாரமும், தொழிலாள வர்க்கத்திற்கான சர்வதேச மூலோபாயமும்

Evan Blake, 7 September 2020

பள்ளிகளை மீண்டும் திறப்பது என்பது, ஏற்கனவே உலகளவில் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுநோய் பரவலில் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டுள்ளது

ட்ரம்ப் “பாசிச தலைவர்” ஆக போட்டியிடுகிறார்

By Jacob Crosse and Andre Damon, 5 September 2020

இந்த புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்புகளுக்கு ட்ரம்பின் பதிலிறுப்பு ஒரு பாரிய ஒடுக்குமுறையை தொடங்குவதாக உள்ளது

கிரேக்க-துருக்கிய விட்டுக்கொடுப்பற்ற நிலை கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் போர் அபாயத்தைத் தீவிரப்படுத்துகிறது

By Alex Lantier, 4 September 2020

1914 இல் முதலாம் உலக போர் தொடங்கிய போது இருந்ததைப் போலவே இப்போதும் கடலுக்கு அடியிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான போட்டியாளர்கள் ஒரு பிரதேசத்தில் பற்ற வைத்துள்ள நெருப்பு ஒரு பிராந்திய உலகளாவிய போராக வெடிக்க அச்சுறுத்துகிறது

ஆகஸ்டின் இலாபங்கள்

Nick Beams, 3 September 2020

அமெரிக்க பங்குச் சந்தை 1986 ஆம் ஆண்டிலிருந்து அதன் மிகப் பெரிய மாதாந்த அதிகரிப்பை பதிவுசெய்தது

சமூக நெருக்கடியும், வர்க்க போராட்டமும், 2020 தேர்தலும்

Andre Damon, 1 September 2020

கோவிட்-19 தொற்றுநோய் வெடிப்பு அமெரிக்க சமூகத்தை ஆழமாக நிலைகுலைத்துள்ளது. 185,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 16 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்

ட்ரம்ப் நிர்வாகம் கோவிட்-19 பரிசோதனையில் நாசவேலை செய்கிறது

Marcus Day, 29 August 2020

ட்ரம்பும் அவரின் ஊடக ஆதரவாளர்களும், அவர்களின் திரண்ட முட்டாள்தனம் மற்றும் ஈவிரக்கமற்றத்தன்மையுடன், இந்த கோடையில் புதிய நோய்களின் அதிகரிப்பை, அதிகரித்த பரிசோதனைகளின் விளைவு என்பதாக சித்தரிக்க முயன்றனர்

குடியரசுக் கட்சியின் மாநாட்டில் ட்ரம்ப்பின் பேச்சு குறித்த WSWS இன் கட்டுரையை ரெடிட் மதிப்பீட்டாளர்கள் தணிக்கை செய்கிறனர்

By Kevin Reed, 31 August 2020

உலக சோசலிச வலைத்தள தள கட்டுரையான “ட்ரம்ப் பாசிச தலைவரைப் போல் போட்டியிடுகின்றார்” ரெடிட் மதிப்பீட்டாளர்களால் தணிக்கை செய்யப்பட முன்னர் 9,000 க்கும் மேற்பட்ட உயர்வுகளைப் பெற்று தளத்தின் முதல் பக்கத்திற்கு உயர்த்தப்பட்டது

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) காங்கிரஸ் தீர்மானம் உலகளாவிய பெருந்தொற்றும், வர்க்கப் போராட்டமும், சோசலிச சமத்துவக் கட்சியின் கடமைகளும்

11 August 2020

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கியினால் எழுதப்பட்ட வார்த்தைகளை மீண்டும் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்: “இந்த பூமியில் நமது காரியாளர்களுக்கு வெளியில் புரட்சிகர நீரோட்டம் என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒன்று அங்கே கிடையாது”

தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

24 August 1987

ICFI இன் இந்த அறிக்கை, 1985-1986 முதல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான அதன் பிளவின் வேளையில் ஆகஸ்ட் 1986 இல் எழுதப்பட்டது. இது, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக WRP இன் அரசியல் சீரழிவின் காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றியும், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை அது காட்டிக்கொடுத்ததை பற்றியும் விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது

காண்க: டுரேற்ற ஆட்சியை முடுக்கிவிடுவதில் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை விரிவுரை அம்பலப்படுத்துகிறது

28 August 2020

மூல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமகால விரிவான ஆய்வு, 2016 ல் பாசிச பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்றக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவிற்கும் முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்கோஸ் சர்வாதிகாரத்திற்கு வழங்கிய ஆதரவுக்கும் இடையிலான அரசியல் தொடர்ச்சியை நிரூபிக்கிறது

உலக சோசலிச வலைத் தளம் தமிழ் காப்பகம்

தேதிவாரியாக உலக சோசலிச வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட அனைத்துக் கட்டுரைகளின் பட்டியல் தொகுப்பு.

புதிய பாதை

Leon Trotsky, 8 December 1987

கட்சி முற்றிலும் கடந்த கால இருப்புக்களில் மட்டும் உயிர்த்திருக்க முடியாது. கடந்த காலம் நிகழ்காலத்தை தயாரித்து கொடுத்துள்ளது என்பது போதுமானது. ஆனால் நிகழ்காலமும் கருத்தியல் ரீதியாகவும், நடைமுறையிலும் கடந்த கால உயர்வு நிலைக்கேற்ப விளங்கி, எதிர்காலத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். நிகழ்காலத்தின் பணியானது, கட்சி செயல்பாட்டின் மையத்தை வெகுஜனங்களை நோக்கி மாற்றவேண்டும் என்பதாகும்

வாடிம் ரொகோவினுக்கு அனுதாபம்

By David North, 20 May 2002

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், வாடிம் ரொகோவினின் வாழ்க்கையினதும் அவரது பணிகளதும் முக்கியத்துவம் பற்றி நிகழ்த்திய பிரதான உரையை இந்கே காணலாம்

குடியரசு கட்சியின் தேசிய மாநாடு: ஒரு பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கம் பாசிசவாத வன்முறையைத் தூண்டுகிறது

Patrick Martin, 28 August 2020

ஒரு பாசிசவாத இயக்கத்திற்கு இப்போது அங்கே பாரிய சமூக அடித்தளம் இல்லையென்றாலும், அதுபோன்றவொரு இயக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவுகளினது முனைவு தான் ட்ரம்பில் வெளிப்பாட்டைக் காண்கிறது

ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னரும் பொலிஸ் வன்முறை தொய்வின்றி தொடர்கிறது

Niles Niemuth, 27 August 2020

மே 25 க்குப் பின்னர் இருந்து, அமெரிக்காவில் குறைந்தபட்சம் 235 பேர் பொலிஸால் கொல்லப்பட்டுள்ளனர். அன்றாடம் அண்மித்து 3 பேர் பொலிஸால் கொல்லப்படுகின்றனர் என்ற நிலையில், கொல்லப்படும் வேகம் இந்தாண்டு 1,000 ஐ கடந்து செல்லும் பாதையில் உள்ளது

மிருகத்தனமான பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததை அடுத்து விஸ்கான்சின் ஆளுநர் கெனோஷாவில் தேசிய பாதுகாப்பு படையை நிலைநிறுத்துகின்றார்

By Jacob Crosse, 26 August 2020

விஸ்கான்சினின் கெனோஷாவில் ஒரு அடையாளம் தெரியாத காவல்துறை அதிகாரி நிராயுதபாணியான மூன்று குழந்தைகளின் ஆபிரிக்க-அமெரிக்க தந்தையான 29 வயதான ஜாக்கோப் பிளேக்கை ஏழு முறை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன

பிலிப்பைன்ஸ் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் ஜோஸ் மரியா சிசனின் ஸ்ராலினிச அவதூறுகளை எதிர்ப்போம்! ஜோசப் ஸ்காலிஸை ஆதரிப்போம்!

Peter Symonds, 25 August 2020

ஜோசப் ஸ்காலிஸிற்கு எதிராக சிசனின் அவதூறை எதிர்க்குமாறு நாங்கள் எங்கள் வாசகர்களுக்கு அழைப்பு விடுகிறோம். எதிர்ப்பு அறிக்கைகள் சமூக ஊடகங்களில் பதியப்பட்டு பரப்பப்பட வேண்டும்.

ஆகஸ்ட் 26 இணையவழி விரிவுரை: “முதலில் துன்பமானதாக, இரண்டாவது கேலிக்கூத்தானதாக: மார்கோஸ், டுரேற்ற மற்றும் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சிகள்.”
பிலிப்பைன்ஸ் ஸ்ராலினிஸ்டுகள் ஆகஸ்ட் 26 விரிவுரைக்கு முன்னதாக கல்வியாளர் ஜோசப் ஸ்காலிஸை அவதூறு செய்கிறார்கள்

25 August 2020

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வாளர் ஸ்காலிஸ், தனது இணையவழி விரிவுரையை சிங்கபூர் நேரம் மாலை 3 மணிக்கு வழங்குவார். (பிலிப்பைன்ஸில் அதே நேரம். நியூ யோர்க், அதிகாலை 3 மணி. பேர்லின், காலை 9 மணி. கொழும்பு, மதியம் 12:30 மணி. சிட்னி, மாலை 5 மணி.)

வேட்பாளராக கமலா ஹரீஸின் நியமனமும், அடையாள அரசியலின் வலதுசாரி தர்க்கமும்

Niles Niemuth, 21 August 2020

ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரதிநிதியைப் போலவே பெண்களும் இன சிறுபான்மையினரும் அதேயளவுக்கு ஈவிரக்கமின்றி நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பின்தொடர முடியும் என்பதை எடுத்துக்காட்டி உள்ளனர்

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கொலின் பவல்: ஜனநாயகக் கட்சியினர் இராணுவவாதம் மற்றும் போர் நிர்வாகத்திற்குத் தயாராகின்றனர்

Joseph Kishore—SEP candidate for US president, 20 August 2020

2020 தேர்தல்களில், ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான போட்டி என்பது ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிற்போக்குத்தனமான கன்னைகளுக்கு இடையிலான போட்டியாகும்

பைடென், ஹரீஸ் பிரச்சாரமும் “குறைந்த தீங்கு” அரசியலின் முட்டுச்சந்தும்

Joseph Kishore—SEP candidate for US president, 19 August 2020

ஜனநாயகக் கட்சியின் தேர்தல் தந்திரோபாயக் கருத்தாய்வுகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் சோசலிச சமத்துவக் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் நிராகரிக்கிறது

யார் இந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் கமலா ஹரீஸ்?

By Dan Conway, 18 August 2020

ஆளும் வர்க்கத்துடனான அவரின் நற்பெயரைப் பொறுத்த வரையில், குற்றவியல் நீதி மற்றும் தேசிய பாதுகாப்பு விசயங்களில் ஓர் ஈவிரக்கமற்ற செயல்பாட்டாளராக அவரின் முன்வரலாறு தான் ஹரீஸ் வேட்பாளரார் ஆனதன் இதயதானத்தில் உள்ளது

கமலா ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், அமெரிக்க அரசியலின் சீரழிவும்

Joseph Kishore—SEP candidate for US president, 15 August 2020

ஊடகங்கள், செவ்வாய்கிழமை, அரசு பிரச்சாரத்தையே குமட்டி எடுக்கும் நடவடிக்கையில் பாய்ந்தன. ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டமை உலகெங்கிலும் "வரலாற்று சிறப்புமிகு" நிகழ்வாக, ஒரு திருப்புமுனை தருணமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க நிதிய தன்னலக்குழு மரணத்திலிருந்து எவ்வாறு இலாபம் ஈட்டுகின்றது

Andre Damon, 17 August 2020

புளூம்பேர்க்கின் பில்லியனர்கள் பற்றிய குறியீட்டின்படி, அமெரிக்க பணக்கார பத்து பில்லியனர்களில் ஒன்பது பேர் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது செல்வந்தர்களாக உள்ளனர். இந்த பத்து பேர்கள் மொத்தமாக கடந்த ஆண்டில் 200 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளனர். அவர்களின் ஒருங்கிணைந்த செல்வம் 906 பில்லியன் டாலர்களை எட்டி, முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஆளும் வர்க்கத்தின் சதி: விஞ்ஞானத்திற்கு எதிராக இலாபம்

Genevieve Leigh, 13 August 2020

இந்த வைரஸ் இல்லாதொழிக்கப்படும் வரையில் எல்லா பள்ளிகளும் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். பொதுக் கல்வி மற்றும் இணையவழி கல்விக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்

ஜேர்மனியில் பாரிய படுகொலைகளுக்கு தயாராகும் பாசிச கொலைக் குழுக்கள்

By Jordan Shilton, 14 August 2020

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையின் முதல் பக்கத்தின்படி, ஜேர்மனியில் அரசியல் எதிரிகளை பாரிய படுகொலை செய்ய பாசிச கொலைக் குழுக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சுக்குப் பிந்தைய 75 ஆண்டுகள்

Bill Van Auken, 11 August 2020

இந்த குற்றகர நடவடிக்கையின் நினைவாண்டு ஏதேனும் குறிப்பிடத்தக்க உத்தியோகபூர்வ நினைவுகூர்தலைப் பெறும் என்பதற்கு அங்கே எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க மற்றும் உலக மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரேசீராக பாரியளவில் அணுஆயுத தளவாடங்களைக் கட்டமைத்து, ஓர் ஆக்ரோஷமான அணுஆயுத போர் கோட்பாட்டைப் பின்தொடர்கின்ற நிலையில், அதன் முக்கியத்துவம் ஒருபோதும் இல்லாதளவிற்கு மிக பெரியளவில் உள்ளது

தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றி தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதற்கான சூழ்நிலையை அமைக்கின்றது

By K. Ratnayake, 8 August 2020

ஒரு முழுமையான பாராளுமன்ற பெரும்பான்மையுடன் புதிய சர்வாதிகார நடவடிக்கைகள் அவரை தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்வதற்கு அனுமதிக்கும் என்று ஜனாதிபதி இராஜபக்ஷ நம்புகையில், வெடிக்கும் போர்க்குணமிக்க போராட்டங்கள் புரட்சிகர பண்பை எடுக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பாதுகாப்பு பிரச்சாரத்தில் இணைந்துகொள்ளுங்கள், இந்த இணையவழி மனுவில் கையெழுத்திடுங்கள்

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை), 8 August 2020

சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுத்துள்ள பாதுகாப்பு பிரச்சாரம்

ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள்: தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு குற்றகரமான சதி

Shannon Jones, 10 August 2020

UAW க்கு உள்ளே காணப்படும் ஊழல்களின் அளவானது, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான மத்திய புலனாய்வின் கண்டுபிடிப்புக்களை காட்டிலும் மிகப்பெரிய அளவில் இருப்பதை குறிப்பிட்டுக் காட்டுகின்றன

பள்ளிகளை மீண்டும் திறக்கும் முனைவைத் தடுக்க நாடுதழுவிய ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக!

Statement of the Socialist Equality Party, 7 August 2020

அங்கே முற்றிலும் எதிரெதிரான இரண்டு சமூக நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் வாழ்க்கைக்காக போராடுகிறார்கள். ஆளும் வர்க்கம் இலாபங்கள் மற்றும் மரணங்களுக்காக போராடுகிறது

ஜேர்மனி: "உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு

By Peter Schwarz, 6 August 2020

இது சீருடையில் ஒரு வகையான பொது சேவை அல்ல. தன்னார்வ சேவைக்கு வருவோர் இராணுவ ரீதியாக முழுமையாக பயிற்சி பெற வேண்டும். மொத்த ஏழு மாத அடிப்படை மற்றும் சிறப்புப் பயிற்சியின் ஒரு பகுதி “துப்பாக்கி சுடும் பயிற்சியும்” உள்ளடங்கும் என இராணுவம் வலியுறுத்துகிறது

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு

Bryan Dyne, 5 August 2020

கடந்த மாதத்திற்கு முந்தைய மாதம் பாதிக்கப்பட்ட 4.4 மில்லியன் மக்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் இந்நோயால் ஏழு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது

Joseph Kishore and David North, 4 August 2020

இந்த தீர்மானம் இந்த தொற்றுநோயின் வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உள்ளடக்கத்தையும் அதன் புரட்சிகர தாக்கங்கள் குறித்து விரிவான ஓர் ஆய்வை வழங்குகிறது

WSWS தலைவர் டேவிட் நோர்த் அல்பாபெட் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சைக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்

1 August 2020

டேவிட் நோர்த்தின் இந்த கடிதம் புதன்கிழமை நீதித்துறை மீதான காங்கிரஸ் குழுவின் முன் பிச்சையின் சாட்சியத்திற்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்டது, அதில் கூகிள் தணிக்கை செய்த WSWS இன் புகார்களை அவர் ஒப்புக்கொண்டார்

ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நிறுத்துவோம்! எதேச்சதிகாரத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!

Statement of the Socialist Equality Party, 29 July 2020

நாடெங்கிலுமான நகரங்களில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகம் துணை இராணுவப்படைப்பிரிவுகளை அனுப்பி இருப்பதானது மக்களுக்கு எதிரான ஒரு போர் பிரகடனத்திற்கு நிகராக உள்ளது

இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2020

போர், சமூகப் பேரழிவு, சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவோம்
இலங்கை பொதுத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களியுங்கள்

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அறிக்கை, 24 March 2020

முதலாளித்துவ எதிர்வினைக்கும் ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான தயாரிப்புகளுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புரட்சிகர தலைமை அவசியமாகும்

இலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்

By our reporters, 5 August 2020

கடந்த சில வாரங்களாக சோ.ச.க. பிரச்சாரகர்கள் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசியல் ரீதியில் போராடவேண்டியதன் தேவையை தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர்

இலங்கை: யாழ்ப்பாணத்தில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்துக்கு சாதகமான ஆதரவு கிடைத்தது

By our reporters, 5 August 2020

பாதுகாப்புப் படைகள் வேட்பாளர்களை அச்சுறுத்துவதாலும் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தேர்தல் பிரச்சாரத்தினை கண்காணிப்பதினாலும் வடக்கின் தேர்தல் களமானது, பதட்டம் நிறைந்த்தாக காணப்படுகின்றது

இலங்கை: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதி இராஜபக்ஷவுடன் ஏகாதிபத்திய-ஆதரவு உடன்படிக்கையை தயாரிக்கிறது

By Saman Gunadasa, 4 August 2020

இந்த கைக்கூலி தமிழ் முதலாளித்துவம், சீனாவிற்கு எதிரான போரைத் தயாரிக்கும் அமெரிக்காவின் புவிசார் அரசியல் ஆர்வத்துடன் அணிவகுத்துள்ளது.

இலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்! தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்!

By the Socialist Equality Party (Sri Lanka), 3 August 2020

சோ.ச.க. இந்த தேர்தலில், கொவிட்-19 உருவாக்கிய நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஏகாதிபத்தியப் போரை எதிர்ப்பதற்கும் ஒரு அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது.

இலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது

By our correspondents, 2 August 2020

இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் 2,000 இற்கும் மேற்பட்டோர் சோ.ச.க. நடத்திய இணையவழி கூட்டத்தை பார்வையிட்டுள்ளதோடு கட்சியின் வேலைத்திட்டம் பற்றி கருத்துக்களையும் கேள்விகளையும் பதிவு செய்தனர்.

ராஜபக்ஷ அரசாங்கமும் இனவாத சக்திகளும் முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றன

W.A. Sunil -Candidate of Socialist Equality Party for Colombo district, 1 August 2020

பாராளுமன்றத் தேர்தல்களுக்கு மத்தியில், இராஜபக்ஷ அரசாங்கமும் அதனுடன் இணைந்த இனவாத சக்திகளும் தொழிலாள வர்க்கத்தை இனரீதியாக பிளவுபடுத்தும் தீய நோக்கத்துடன் முஸ்லிம்-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்

By Vilani Peiris—leader of the SEP slate for Colombo district, 1 August 2020

ஐ.தே.க. உடன் இணைவதற்கு ந.ச.ச.க. எடுத்த முடிவு, இத்தகைய மத்தியதர வர்க்க அமைப்பினதும் சர்வதேச அளவில் ஏனைய போலி இடது குழுக்களினதும் வலதுசாரி அரசியல் சீரழிவின் மேலும் ஒரு வெளிப்பாடாகும்.

ஜேர்மன் இராணுவத்தினுள்ளும் மற்றும் காவல்துறையினுள்ளும் மிகப்பெரிய நவ-நாஜி ஊடுருவல்

By Jordan Shilton, 17 July 2020

உலக அரங்கில் ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களை உறுதிப்படுத்த மிகவும் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்கும் முயற்சி வலதுசாரி தீவிரவாத கருத்துகளுக்கு புத்துயிர்ப்பு கொடுப்பதுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது

அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கை 2019: ஜேர்மன் உளவுத்துறை நாஜி பயங்கரவாத ஆபத்தை குறைத்துமதிப்பிட்டு சோசலிச அரசியலை தாக்குகின்றது

By Sozialistische Gleichheitspartei, 20 July 2020

வலதுசாரி தீவிரவாதத்தை எதிர்க்கும் மற்றும் முதலாளித்துவத்தை விமர்சிக்கும் மற்றும் சோசலிசக் கொள்கைகளை ஆதரிக்கும் அமைப்புகளை "இடதுசாரி தீவிரவாதிகள்" என கண்டனம் செய்வதில் கவனம் செலுத்துகிறது.

நான்காம் அகிலமும் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கும்:1986-1995 நூல் அறிமுகம்

By Joseph Kishore, 29 June 2020

வெளிவரவிருக்கும் நான்காம் அகிலமும் உலக சோசலிச புரட்சி முன்னோக்கும் : 1986-1995 என்ற நூலுக்கான முன்னுரையை இங்கே வெளியிடுகின்றோம். பிப்ரவரி 1986 இல் பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுக்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் வளர்ச்சி குறித்த விரிவுரைகள் இந்நூலில் உள்ளடங்கியுள்ளன

அமெரிக்கத் தலைமையிலான “மீண்டும் வேலைக்குத் திரும்பும்” உந்துதல் இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் இறப்புக்களை பரவலாக்குகிறது

Eric London, 17 July 2020

வெறும் நான்கு மாதங்களில், அவசர உணவு உதவி தேவைப்படும் இலத்தீன் அமெரிக்கர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது என்று ஐ.நா. தெரிவிக்கிறது. மேலும் உலக வங்கி, இந்த ஆண்டு இலத்தீன் அமெரிக்காவில் 50 மில்லியன் மக்கள் வறுமைக்கு ஆளாவார்கள் என்ற நிலையில், மொத்த வறியவர்களின் எண்ணிக்கை அங்கு 230 மில்லியனாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது

நூற்றுக் கணக்கான விஞ்ஞானிகள் காற்றில் பரவுவதற்கான சாத்தியக்கூறு குறித்து உலக சுகாதார அமைப்புக்கு எச்சரிக்கையில்,
உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய் ஒரு புதிய பாய்ச்சல் எடுக்கிறது

By Benjamin Mateus, 10 July 2020

உலகளாவிய அடைப்பை தொடர்ந்து தற்காலிகமாக ஒரு மிதமான காலகட்டத்திற்குப் பின்னர், கோவிட்-19 தொற்றுநோய் ஒரு புதிய, பண்புரீதியிலான மாற்றத்துடன் பாய்ச்சல் எடுத்து வருகிறது

ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவின் புரட்சிகர மரபியத்தைத் தூற்றுவது ட்ரம்புக்குப் பாதையை திறந்துவிடுகின்றது

Niles Niemuth, 10 July 2020

அடிப்படை சமூக வரையறையாக இனத்தை மேலுயர்த்துவதன் அடிப்படையில் ஒருபோதும் எந்தவொரு முற்போக்கான இயக்கமும் கட்டமைக்கப்படவில்லை. உண்மையான இடதுசாரி, அதாவது சோசலிச அரசியல் என்பது இனம், பாலினம் அல்லது தேசியம் என்னவாக இருந்தாலும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்

லிங்கன் மற்றும் விடுதலைமீட்பு நினைவுச்சின்னங்கள் மீது கைவைக்காதீர்! உள்நாட்டு போரின் மரபைப் பாதுகாப்பீர்!

By Niles Niemuth, 7 July 2020

அந்த நினைவுச்சின்னம் குரூர ஒடுக்குமுறை வடிவம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையும், அந்த நிகழ்வுபோக்கில் லிங்கன் இரண்டாம் அமெரிக்க புரட்சியின் தலைவராக மற்றும் சுதந்திர பிரகடனத்தின் ஆசிரியராக பாத்திரம் வகித்ததையும் கொண்டாடுவதாக உள்ளது

பெரும்தொற்றிலிருந்து இலாபமடைதல்: கிலியாட் சயன்செஸ் நிறுவனம் கோவிட்-19 இலிருந்து இலாபமடைகின்றது

Bryan Dyne, 9 July 2020

ஒரு கிராம் மருந்தின் பத்தில் ஒரு பகுதியைக் கொண்ட ரெம்டெசிவிர் என்ற ஒரு குப்பிக்கு 520 டாலர் செலவாகும். இது அதனளவிலான தங்கத்தின் எடையை விட நூறு மடங்கு அதிக விலையானதாகும்

தென் சீனக் கடலில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன

By Peter Symonds, 8 July 2020

யதார்த்தத்தில், தென் சீனக் கடலிலும் மற்றும் சீனப் பெருநிலத்திற்கு அருகாமையில் உள்ள ஏனைய கடல் பகுதிகளிலும் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளுக்கும் சீனாவின் அண்டை நாடுகளைப் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை மாறாக அவை போருக்கான அமெரிக்க தயாரிப்புகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளன

உலக வரலாற்றின் இரண்டு அமெரிக்கப் புரட்சிகள்

David North, 6 July 2020

இன்று அமெரிக்கா ஸ்தாபிக்கப்பட்ட 1776 ஜூலை 4 அன்றான சுதந்திரப் பிரகடனம் வெளியான 244வது ஆண்டுதினத்தை குறிக்கின்றது

அமெரிக்கா இந்திய-சீன மோதலை தூண்டுகிறது, எல்லை மோதலுக்கு சீன “வலியத்தாக்குதலை” குற்றம் சாட்டுகிறது

By Keith Jones, 20 June 2020

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் போட்டி அணுசக்தி சக்திகளுக்கும் இடையில் ஒரு மோதலைத் தூண்டுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் என்ன தான் அடக்கி வைத்திருந்தாலும் இப்போது அது தெளிவாக புறந்தள்ளப்பட்டுள்ளது

யுத்த பதட்டங்கள் தொடரும் போது இந்தியாவும் சீனாவும் கத்தி விளிம்பில் உள்ளன

By Shuvu Batta and Keith Jones, 20 June 2020

தங்கள் எல்லைப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று பெய்ஜிங்குடனான பல தசாப்த கால ஒப்பந்தத்தை நிராகரிப்பதை புது தில்லி பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்தியா-சீனா எல்லை மோதலும் உலக புவிசார் அரசியலின் தீப்பற்றக்கூடிய நிலையும்

Keith Jones, 19 June 2020

45 ஆண்டுகளில் இந்திய சீன துருப்புக்களுக்கு இடையிலான அபாயகரமான மோதலாக உள்ளது

இணையவழி பொதுக் கூட்டம்

வெள்ளை மாளிகை வாராந்தர $600 அவசரகால வேலையிழப்பு நிதியுதவியை நிறுத்தக் கோருகிறது

Andre Damon, 17 June 2020

அமெரிக்க தொழிலாளர் சக்தியில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோரான சுமார் 36.5 மில்லியன் பேர் கோவிட் 19 தொற்றுநோயின் காரணமாக வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளனர்

சமூக வர்க்கம், முதலாளித்துவம் மற்றும் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலை

Niles Niemuth, 13 June 2020

மிருகத்தனமான அமெரிக்க யதார்த்தத்துடன் மில்லியன் கணக்கான இளைஞர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களின் பரந்த அனுபவம்தான் ஃபுளோய்ட்டின் இறுதி வேதனைக்கு வெடி ப்பார்ந்த பதிலை விளக்குகிறது

வோல் ஸ்ட்ரீட் எழுச்சியின் முரண்பாடு

Nick Beams, 11 June 2020

ஆளும் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்கள் கொரோனா வைரஸுடன் அவற்றால் வாழ முடியும் என்பதை மட்டுமல்ல, மாறாக அதிலிருந்து அவற்றால் இலாபமீட்டி தழைத்தோங்க முடியும் என்பதையும் கற்று வருகின்றன

உலகளாவிய போராட்டங்களும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும்

Statement of the Socialist Equality Party, 9 June 2020

ஆர்ப்பாட்டங்களின் உலகளாவிய இந்த அலை, சமூக மற்றும் அரசியல் கோபத்திற்கான அபரிமிதமான ஆதாரத்தை வெளிப்படுத்துகின்றன

தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அழைப்பு! ட்ரம்பின் ஆட்சி சதியை தடுப்போம்!

Statement of the Socialist Equality Party, 6 June 2020

அமெரிக்காவின் ஜனநாயகம் பொறிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஓர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கான ட்ரம்பின் முயற்சியும் அதேநேரத்தில் நடைபெற்று வருகிறது

ட்ரம்பின் அரசியல் சதியை ஜனநாயகக் கட்சியினர் மூடிமறைக்கின்றனர்

Andre Damon, 4 June 2020

ட்ரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்து தங்களை வெளிப்படுத்தி காட்டியிருந்த பத்தாயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் வீரத்திற்கு எதிர்முரணாக, ஜனநாயகக் கட்சியினரோ அவர்களின் பொறுப்பின்மை, கோழைத்தனம் மற்றும் உடந்தைத்தனத்தைக் காட்டி விடையிறுக்கின்றனர்

தொற்றுநோய் பரவி வருகையில், அண்மித்து 40 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கையில், அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளம் அதிகரிக்கிறது

Niles Niemuth, 25 May 2020

ஏப்ரல் 25 இல் இருந்து இழக்கப்பட்ட வேலைகளில் 42 சதவீதம் நிரந்தரமாகிவிடும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் பெக்கர் பிரெட்மன் பயிலகம் மதிப்பிடுகிறது. இதன் அர்த்தம், 11.6 மில்லியன் பேர் வேலைக்குத் திரும்ப செல்ல முடியாது என்பதாகும்

கோவிட்-19 தொற்றுநோய் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியை அம்பலப்படுத்துகிறது

By Alex Lantier, 23 May 2020

இந்த தொற்றுநோய் நீண்ட காலமாக பொய்யாக "இடது" என்று ஆளும் வர்க்கம் சந்தைப்படுத்தி வந்துள்ள ஏகாதிபத்திய-சார்பு நடுத்தர வர்க்க குழுக்களின் முகத்திரைகளைக் கிழித்து வருகிறது

சர்வதேச மே தினம் 2020

கோவிட்-19 பெருந்தொற்று: உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வு

By David North, 4 May 2020

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டமானது மனிதகுலத்தின் உற்பத்தி ரீதியான மற்றும் முற்போக்கான கூட்டுழைப்புக்கு தடுக்கும் அனைத்து தேசியத் தடைகளையும் தாண்டிச்செல்லக் கோருகிறது

On May 2, the International Committee of the Fourth International held its annual International May Day Online Rally, with speakers and participants from throughout the world. Readers can listen to the entire rally here.

மார்க்சின் இருநூறாவது பிறந்த ஆண்டும், சோசலிசமும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்

David North, 3 January 2018

மார்க்சின் இருநூறாவது பிறந்ததினம் அமைகின்ற 2018 இன் இந்த புது வருடம், எல்லாவற்றுக்கும் மேல் உலகெங்கிலும் சமூகப் பதட்டங்களின் ஒரு அதி தீவிரப்படலின் மூலமாகவும் வர்க்க மோதல்களின் ஒரு அதிகரிப்பினாலும் குணாம்சப்படுத்திக் காட்டப்படுவதாக இருக்கும்

2018 மே தினமும், கார்ல் மார்க்ஸ் பிறந்து இருநூறாவது ஆண்டும்

David North, 6 May 2018

மே தினம் 2018 சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஏனென்றால் நாம் இந்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான தினத்தை மட்டுமல்ல, மாறாக கார்ல் மார்க்ஸ் பிறந்த 200 ஆம் நினைவாண்டையும் கொண்டாடி வருகிறோம்.

லெனின் பிறப்புக்குப் பின்னர் நூற்று ஐம்பது ஆண்டுகள்

By David North, 23 April 2020

ரஷ்ய நகரம் சிம்பேர்ஸ்க்கில் ஏப்ரல் 22, 1870 இல் விளாடிமீர் இலியிச் உல்யானொவ் பிறந்து 150 ஆம் நினைவுதினத்தை இன்று குறிக்கிறது

சிறப்புக் கட்டுரைகள்

கிரேக்கத்தில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்

Statement of the International Committee of the Fourth International, 13 November 2015

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

Socialist Equality Party (US), 19 August 2008

ஆகஸ்ட் 3-9, 2008 அன்று மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஸ்தாபக மாநாட்டால் பின்வரும் ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக மாநாட்டின் ஆவணங்கள்: கோட்பாடுகள் பற்றிய அறிக்கை

Socialist Equality Party (US), 30 September 2008

சோசலிச சமத்துவக் கட்சியானது (அமெரிக்கா), அதன் ஸ்தாபக மாநாட்டிலிருந்து கட்சியின் கோட்பாடுகள் பற்றிய அறிக்கையை வெளியிடுகிறது. கோட்பாடுகள் பற்றிய அறிக்கை ஆகஸ்ட் 3-9, 2008ல் நடைபெற்ற அகல் பேரவையால் ஏகமனதாக ஏற்கப்பட்டது

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

Socialist Equality Party (Sri Lanka), 26 March 2012

கொழும்பில் 2011 மே 27-29 வரை இடம்பெற்ற கட்சியின் ஸ்தாபக மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்களை உலக சோசலிச வலைத் தளம் வெளியிடுகின்றது

பிரான்சின் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்

Parti de l’égalité socialiste, 3 July 2019

மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்கள் தொழிலாள வர்க்கம் மீண்டும் அரசியல் அரங்கில் நுழைவதன் ஆரம்பத்தை குறித்து நிற்பதோடு, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன

ICFI இன் உடைவிலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொள்ளல் - சர்வதேச மூலோபாயமும் தேசிய தந்திரோபாயமும்: தேசிய விடுதலை இயக்கங்களை நோக்கிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அணுகுமுறையிலான மாற்றம்

Deepal Jayasekera, 30 September 2019

இந்த விரிவுரை இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் துணைச் செயலரான தீபால் ஜெயசேகரா 2019 ஜூலை 15 அன்று அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் வழங்கியதாகும்

பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்!

Déclaration politique pour la formation d'une section du Comité international de la Quatrième Internationale en France, 15 November 2016

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதன் பிரெஞ்சு பிரிவாக பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை ஸ்தாபிக்கிறது

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது

David North and Joseph Kishore, 4 January 2020

இப்புத்தாண்டு தீவிரமடையும் வர்க்கப் போராட்டத்தினதும் உலக சோசலிச புரட்சியினதும் ஒரு தசாப்தம் ஆரம்பமாவதைக் குறித்துநிற்கிறது

இணையவழி சர்வதேச மே தினப் பேரணியின் ஆரம்ப அறிக்கை
வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியும், சோசலிசத்திற்கான போராட்டமும்

David North, 6 May 2019

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான ICFI நடத்திய ஆறாவது வருடாந்தர மே தின பேரணியான 2019 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) சனிக்கிழமை, மே 4 இல் நடத்தியது. இந்த பேரணியில் அந்த உலக கட்சியினதும் மற்றும் அதன் பிரிவுகளினதும் மற்றும் உலகெங்கிலுமான அதன் ஆதரவான அமைப்புகளினதும் 12 அங்கத்தவர்கள் முதலாளித்துவத்தின் உலக நெருக்கடி மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டங்களின் வெவ்வேறு அம்சங்களைக் குறித்து உரையாற்றினர்

2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும்

James Cogan மற்றும் Joseph Kishore and David North, 3 January 2019

பிரான்சிலும், அமெரிக்காவிலும், மற்றும் சர்வதேச அளவிலும் பாரிய சமூகப் போராட்டங்களது வெடிப்பானது, ஒரு புதிய புரட்சிகர காலகட்டத்தின் தொடக்கத்திற்கு சமிக்கை காட்டுகின்றது

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களினதும் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!

Statement of the International Committee of the Fourth International, 18 February 2016

உலகம் ஒரு பேரழிவுகரமான உலக மோதலின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. முதலாளித்துவ அரசாங்கங்களின் தலைவர்களது அறிக்கைகள் நாளுக்குநாள் மூர்க்கத்தனம் அதிகரித்துச் செல்கின்றன. உக்ரேனிலும் சிரியாவிலுமான பினாமிப் போர்கள் நேட்டோவையும் ரஷ்யாவையும் ஒரு முழு-அளவிலான மோதலின் மிக அருகாமையில் கொண்டு சென்றுள்ளது

ட்ரொட்ஸ்கிச போராட்ட வரலாற்றிலிருந்து
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு டேவிட் நோர்த்தின் அரசியல் அறிக்கை – பிப்ரவரி11, 1984

12 February 2019

பிப்ரவரி 11, 1984 அறிக்கை மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள்ளேயான 1982-1986 போராட்டத்தின் முழு சான்றும் சோசலிசப் புரட்சியின் உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அத்தியாவசிய அடித்தளமாக இன்றைய நாளும் தொடர்ந்து இருக்கும் தத்துவம் மற்றும் கோட்பாடுகளின் செறிந்த சுருக்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்துகிறது

நான்காம் அகிலத்தின் எண்பது ஆண்டுகள்: வரலாற்றின் படிப்பினைகளும் சோசலிசத்துக்கான இன்றைய போராட்டமும்

David North, 9 October 2018

அக்டோபர் 7, உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மண்டபம் நிறைந்த பொதுக் கூட்டத்தில் பின்வரும் விரிவுரையை நிகழ்த்தியிருந்தார்

லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் அக்டோபர் புரட்சியின் மார்க்சிசம்

David North, 19 March 2018

இருபத்தியோராம் நூற்றாண்டில் மனிதகுலம் இப்போது முகம்கொடுக்கின்ற உலகளாவிய நெருக்கடியானது ஒரு முற்போக்கான அடிப்படையில், அதாவது முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முடிவுகட்டுவதன் மூலமாக, தொழிலாளர்’அதிகாரத்தை நிலைநாட்டுவதன் மூலமாக, மற்றும் உலகப் பொருளாதாரத்தை ஒரு சோசலிச அடிப்படையில் ஜனநாயகமுறையில், சமத்துவமான முறையில், மற்றும் விஞ்ஞானபூர்வமான முறையில் மறுஒழுங்கு செய்வதன் மூலமாக தீர்க்கப்பட வேண்டுமாயின் இந்தப் புரட்சியின் படிப்பினைகள் கற்கப்பட வேண்டும்

போரும் புரட்சியுமான சகாப்தத்தில் மெய்யியலும் அரசியலும்
பிராங்பேர்ட் கோத்த பல்கலைக்கழகத்தில் வழங்கிய ஒரு உரை

David North, 25 October 2016

இந்த உரை உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவரான டேவிட் நோர்த் பிராங்பேர்ட்டில் உள்ள கோத்தே பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 22 அன்று ஜேர்மன் மொழியில் வழங்கியதாகும்

கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016

David North, 11 July 2016

டேவிட் நோர்த் எழுதிய கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்ததுல் 1990-2016 என்ற நூலுக்கான முகவுரையை இங்கே வெளியிடுகின்றோம்

பிடெல் காஸ்ட்ரோவின் அரசியல் மரபியம்

Bill Van Auken, 28 November 2016

20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவரான பிடெல் காஸ்ட்ரோ மறைந்து விட்டார் என வெள்ளியன்று இரவு வந்த அறிவிப்பானது, அவரது முரண்பாடான வரலாற்று மரபுவழி குறித்த கடுமையான சர்ச்சைகளைப் பிரதிபலிக்கும் விதமாக பல்வேறு விதமான பொது எதிர்வினைகளைத் தூண்டியிருக்கிறது

காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

Bill Van Auken, 7 January 1998

இந்த விரிவுரை, ஜனவரி 7 1998 ல் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரச்சனைகளும் என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னியில் (அவுஸ்திரேலியா) ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச கோடை பாடசாலையில் வளங்கப்பட்டதாகும்

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஐந்தாவது தேசிய காங்கிரசுக்கு வழங்கிய ஆரம்ப அறிக்கை

David North, 4 August 2018

ஜூலை 22-27, 2018 அன்று நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் ஜந்தாவது தேசிய காங்கிரசை ஆரம்பித்து வைப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவரான டேவிட் நோர்த்தால் இந்த அறிக்கை வழங்கப்பட்டது

நாம் காக்கும் மரபியம் நூலின் துருக்கிய பதிப்புக்கான முன்னுரை

David North, 23 June 2017

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த ஒரு நாடான துருக்கியில், நாம் காக்கும் மரபியம் நூல் பிரசுரிக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்

நாம் காக்கும் மரபியம் முப்பதாவது ஆண்டு பதிப்புக்கான முன்னுரை

David North, 21 June 2018

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக, 1988 இல், பிரிட்டனின் தொழிலாளர் புரட்சிக் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து பிரிந்து சென்றதற்குப் பிந்தைய சமயத்தில், நாம் காக்கும் மரபியம் வெளியிடப்பட்டது

நாம் காக்கும் மரபியம்
இலங்கை: மாபெரும் காட்டிக்கொடுப்பு

David North, 5 January 1988

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மூலவேர்களை புரிந்து கொள்ள இந்த அத்தியாயயம் இன்றியமையாததாகும். SWP, ஜனவரி 1956 லேயே LSSP இன் வழியை "தேசிய சந்தர்ப்பவாதம்" என்று வரையறுத்திருந்தது; மேலும் சீன ஸ்ராலிசத்துடனான சந்தர்ப்பவாதத்தையும் மார்ச் 1957ல் மிலிட்டன் தலையங்கம் ஒன்றில் பகிரங்கமாக கண்டித்திருந்தது

நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்தின் 75வது ஆண்டு தினம்

David North, 3 September 2018

இன்று, செப்டெம்பர் 3, 1938 அன்று நடைபெற்ற நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மாநாட்டின் 80 வது ஆண்டு நாளாகும். லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகமானது, பெரும் வரலாற்று முக்கியத்துவமும் சமகால தொடர்புடையதுமான ஒரு நிகழ்வு ஆகும்

சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பும், சிரியாவுக்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதலும்

David North and Alex Lantier, 11 May 2013

ISO அறிக்கை பிரசுரிக்கப்பட்ட காலகட்டம் அரசியல்ரீதியில் முக்கியமானதாகும். இது சிரியாவில் நேரடி இராணுவ தலையீட்டுக்காகவும் மற்றும் டமாஸ்கஸில் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கும் பொதுமக்கள் கருத்துக்களை தயார் செய்வதற்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் பிரச்சார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதற்கு இடையே வருகிறது

ரோஹினி ஹென்ஸ்மன் எழுதிய நியாயப்படுத்தமுடியாதது: சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு அதன் ஊக்குவிப்பாளரான சிஐஏ இனை கண்டுபிடித்துள்ளது

Alex Lantier, 14 December 2018

ரோஹினி ஹென்ஸ்மன் எழுதி சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) Haymarket Books வெளியீட்டகத்தினரால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் நியாயப்படுத்தமுடியாதது என்ற புத்தகம் ஏகாதிபத்திய போருக்கான உரத்த குரலிலான ஒரு வழிமொழிவாக இருக்கிறது

நிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று

David North, 16 May 1998

இச் சொற்பொழிவு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியின் நீண்ட காலத் தலைவராக இருந்துவந்த கீர்த்தி பாலசூரியாவின் வாழ்வை மற்றும் அவரின் அரசியல் பங்களிப்பை நினைவு கூருவதற்காக ஆற்றப்பட்டது. தோழர் கீர்த்தி பாலசூரியா அவரது முப்பத்தி ஒன்பதாவது வயதில், டிசம்பர் 18, 1987 இல் மாரடைப்பால் அகால மரணத்துக்கு ஆளானார்.

ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை

International committee of the Forth International, 19 December 1987

இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற எண்ணற்ற துன்பகரமான அனுபவங்கள் பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்தின் துரோகத்தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும் ஏற்கனவே நிறுவிக்காட்டியுள்ளன. இவற்றிலே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டதும், இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களிலே இந்தியாவின் ஆக்கிரமிப்பும் ஒடுக்கப்பட்ட உழைப்பவர்களுக்கு கிடைத்த இன்னுமொரு கசப்பான அனுபவமாகும்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் 1982-86 உடைவின் அரசியல் மூலங்களும் பின்விளைவுகளும்

David North, 3 August 2019

இந்த உரை அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் டேவிட் நோர்த் ஜூலை 21, 2019 அன்று வழங்கியதாகும். நோர்த் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியளவிலான தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் ஆவார்

சீனப் புரட்சியின் எழுபது ஆண்டுகள்
மாவோயிசத்தின் திவால்தன்மையிலிருந்து பெற்றுக்கொள்ளும் அரசியல் படிப்பினைகள்

Peter Symonds, 2 October 2019

இன்று சோசலிசத்திற்கான எந்தவொரு போராட்டமும் இந்த கேள்விகளுக்குப் பதிலளித்தாக வேண்டும்: 20 ஆம் நூற்றாண்டின் புரட்சிகள், எல்லாவற்றிற்கும் மேலாக ரஷ்யாவிலும் சீனாவிலும் ஏன் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதில் முடிவடைந்தன?

சீன ட்ரொட்ஸ்கிஸ்ட் பெங் சூசி 1951 இல் நான்காம் அகிலத்திற்கு வழங்கிய அறிக்கையின் அறிமுகம்

Peter Symonds, 3 October 2019

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தொல்சீர் முதலாளித்துவ புரட்சிகள் நடத்திய பணிகளை, சீனா போன்ற காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில், முதலாளித்துவ வர்க்கம் அல்ல, தொழிலாள வர்க்கமே நடத்துவதற்குத் தகைமை கொண்டது, மேலும் அவ்வாறு செய்கையில் அது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்த நிர்பந்திக்கப்படும் என லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் விவரித்தது.

முதலாம் விரிவுரை: ரஷ்யப் புரட்சியும் 20ம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்றுப் பிரச்சினைகளும்

David North, 29 August 2005

இருபதாம் நூற்றாண்டு, இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு கணக்கு தீர்க்கப்படாத வரலாற்று பற்றுச்சீட்டை விட்டுச் சென்றுள்ளது. போர், பாசிசம், அனைத்து மனிதகுல நாகரிகத்தின் அழிவு ஏற்படக்கூடும் என்ற ஆபத்து கடந்த நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்ட அனைத்து கொடூரங்களும், இன்றும் நம்மிடைய இருக்கின்றன

இரண்டாம் விரிவுரை: இருபதாம் நூற்றாண்டின் முந்தைய பொழுதில் மார்க்சிசத்தை எதிர்த்து திருத்தல்வாதம்

David North, 2 September 2005

19ம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளின்போது ஐரோப்பிய சோசலிச இயக்கத்தின் வளர்ச்சி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது மார்க்சிசத்தின் செல்வாக்கு ஆகியன உலக வரலாற்றில் மிகவும் அசாதாரணமான அரசியல் மற்றும் அறிவார்ந்த இயல்நிகழ்ச்சி ஆகும்

சீனாவில் மே 4 இயக்கத்திற்கு பிந்தைய நூறு ஆண்டுகள்

Peter Symonds, 4 May 2019

1919 மே 4 அன்று தொடங்கிய போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் முன்னோக்கிய பாதை குறித்த ஒரு அனல்பறக்கும் புத்திஜீவித மற்றும் அரசியல் விவாதமும் இணைந்து வந்தது.

1905 இன் பாரம்பரியமும் ரஷ்ய புரட்சியின் மூலோபாயமும்

Fred Williams, 7 April 2017

1905 ஆம் ஆண்டை 1917 ஆம் ஆண்டின் “ஒத்திகை” என லெனின் விவரித்தார். ட்ரொட்ஸ்கி இதனை, அது ஏனைய விடயங்களுடன், இதுவும் “ஒரு மகத்தான முகவுரை” என்று அழைத்தார்

சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017

David North and Joseph Kishore, 3 January 2017

தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெற்றிகாண்பதென்பது, இறுதி ஆய்வில், தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச கட்சியை கட்டியெழுப்புவதன் மீதே தங்கியிருந்தது என்பதை 1917 அக்டோபரில் சோசலிசப் புரட்சி பெற்ற வெற்றி நிரூபித்துக் காட்டியது.

பிப்ரவரி புரட்சியின் தன்னெழுச்சியும் நனவும்

Joseph Kishore, 26 April 2017

சோசலிச சமத்துவக் கட்சி யின் (அமெரிக்கா) தேசியச் செயலரான ஜோஷப் கிஷோர் ஏப்ரல் 22 சனிக்கிழமையன்று அளித்த உரையின் எழுத்துவடிவத்தை இங்கே நாங்கள் வெளியிடுகிறோம்

உலக வரலாற்றிலும், சமகால அரசியலிலும் அக்டோபர் புரட்சியின் இடம்

David North, 13 November 2017

உண்மையில், பெட்ரோக்கிராட்டில் ஏறக்குறைய இரத்தமின்றி சாதிக்கப்பட்டிருந்த, அந்த அதிகார கைப்பற்றலுக்குப் பின்னர் உடனடியாக தொடர்ச்சியான அரசியல் நெருக்கடிகள் வந்தன. முதலாவதாக, ஓர் அரசு அமைப்பதன் மீது அங்கே மோதல் நிலவியது

போரும் புரட்சியும்: 1914-1917

Nick Beams, 10 April 2017

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் அங்கத்தவரான நிக் பீம்ஸ் ஏப்ரல் 8 சனிக்கிழமையன்று வழங்கிய ஒரு உரையின் எழுத்துவடிவத்தை இங்கே நாங்கள் வெளியிடுகிறோம்.

லெனின் ரஷ்யாவிற்குத் திரும்புதலும் ஏப்பிரல் ஆய்வுகளும்

James Cogan, 8 May 2017

1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டைக்குறிக்கும் விதமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது சர்வதேச இணையவழி விரிவுரை தொடரில் இது ஐந்தாவது ஆகும்

லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்தின் தலைவிதியும்: பேராசிரியர் எரிக் ஹோப்ஸ்வாமுக்கான பதில்

David North, 3 January 1998

ஜேர்மன் சமூக ஜனநாயகத்தின் மாபெரும் மார்க்சிச தத்துவவியலாளர் ஃபிரான்ஸ் மெஹ்ரிங் 19ம் நூற்றாண்டு நம்பிக்கை கொண்டதாக இருக்கின்ற அதேவேளை, 20ம் நூற்றாண்டு புரட்சிகர நிறைவேற்றமாக இருக்கும் என 1899ல் எழுதினார்

ஜூலை நாட்களில் இருந்து கோர்னிலோவ் ஆட்சிக்கவிழ்ப்பு சதி வரையில்: லெனினின் அரசும் புரட்சியும்

Barry Grey, 17 October 2017

நாம் இங்கே உலக சோசலிச வலைத் தளத்தின் அமெரிக்க பிரிவின் பதிப்பாசிரியர் பரி கிரே, சனிக்கிழமை, அக்டோபர் 14 இல் வழங்கிய ஓர் உரையின் எழுத்து வடிவத்தை இங்கே பிரசுரிக்கின்றோம்.

இலங்கை: மாபெரும் காட்டிக்கொடுப்பு

G. Healy, 16 April 2012

இலங்கையில் லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) கூட்டரசாங்கத்தில் நுழைந்தது பற்றிய உண்மை என்ன? இன்று உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ட்ரொட்ஸ்கிசவாதிக்கும் மிகமுக்கியமான கேள்வி இதுதான்

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்
போருக்கும் சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Socialist Equality Party (Sri Lanka), 22 October 2005

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் அடித்தளம் சர்வதேசிய வாதமாகும். சோசலிச சமத்துவக் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுவது, வெறுமனே வாக்குகளை சேகரித்துக்கொள்வதற்காக அன்றி, தொழிலாளர்கள் சோசலிச வேலைத் திட்டத்தையும் முன்நோக்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பற்றி இந்திய துணைக் கண்டம் பூராவும் ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்து வைப்பதற்கேயாகும்

தொழிலாளர் புரட்சிக் கட்சி நேட்டோ முகாமில் எப்படி இணைந்து கொண்டது?
பால்கனில் ஏகாதிபத்திய யுத்தமும் - குட்டி முதலாளித்துவ இடதுகளின் சீரழிவும்

Statement of the International Committee of the Fourth International, 14 December 1995

இரண்டாம் உலகப் போர் முடிந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், பெரு வல்லரசுகள் மீண்டுமொருமுறை உலகை வன்முறையால் மறுபங்கீடு செய்வதில் இறங்கியுள்ளன. இதுதான் யூகோஸ்லாவியாவின் கலைப்பினால் உருவான நான்கு வருட கால மோதலுக்குள் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா மேற்கொள்ளும் தலையீட்டின் முக்கியத்துவம் ஆகும்.

காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி

காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி
ஆசிரியரின் முன்னுரை

Leon Trotsky, 4 August 2000

என்ன வர இருக்கிறது என்பதை சிறப்பாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு என்ன இருக்கிறது என்பதை சரியாக மதிப்பீடு செய்வது தான் இந்த நடப்பு ஆய்வு விசாரணையின் நோக்கமாகும். வருங்காலத்தை காண நமக்கு உதவுகின்ற மட்டத்திற்கே நாம் கடந்த காலத்தில் தங்கியிருக்கப் போகிறோம்

முன்னுரை
காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி

David North, 29 December 1990

அரசியல் படைப்புக்களில், ட்ரொட்ஸ்கி எழுதிய காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி புத்தகத்தைப் போன்று காலத்திற்கு தாக்குப் பிடித்து நின்றிருக்கக் கூடிய படைப்புகள் வெகு சிலவே. அது முதலில் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகளுக்கு அதிகமாகியும், சோவியத் ஒன்றியம் குறித்த அதன் பகுப்பாய்வு இன்னமும் விஞ்சப்படாத ஒன்றாகவே உள்ளது

காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியும் சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியும்

Peter Daniels, 25 February 2009

கீழ்வருவது சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அன் ஆர்பர், மிச்சிகனில், ஆகஸ்ட் 2007 இல் நிகழ்த்தப்பட்ட ஒரு விரிவுரையாகும்

அத்தியாயம் 1
என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது?

29 December 1990

ரஷ்யா, பாட்டாளி வர்க்கப் புரட்சி என்னும் பாதையை எடுத்தது என்றால், அதற்குக் காரணம், அந்நாட்டு பொருளாதாரம் சோசலிச மாற்றத்திற்கு முதலாவதாக கனிந்ததால் அல்ல, மாறாக அது ஒரு முதலாளித்துவ அடிப்படையில் அதற்கு மேல் அபிவிருத்தியுற முடியவில்லை என்பதாலாகும்

அத்தியாயம் 2
பொருளாதார அபிவிருத்தியும் தலைமையின் ஊசலாட்டங்களும்

29 December 1990

வெற்றிபெறும் ஜேர்மன் பாட்டாளி வர்க்கம் சோவியத் ரஷ்யாவுக்கு, தன் வருங்கால உணவு மற்றும் கச்சாப் பொருட்களுக்கு நிகரான கடனாக, எந்திரங்களையும் உற்பத்திப் பொருட்களையும் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான உயர்திறன் தொழிலாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் ஒழுங்கமைப்பாளர்களையும் வழங்கும் என்பது இயல்பான நிகழ்வாகவே கருதப்பட்டது

அத்தியாயம் 3
சோசலிசமும் அரசும்

29 December 1990

1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதும் லெனின் தொடர்ந்து சொல்கிறார், "ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கு அவசியமாய் இருப்பது ஒரு உலர்ந்து உதிர்கின்ற அரசு, அதாவது உருவாகி முடித்த உடனேயே உதிரத் தொடங்குகின்ற வகையில், அவ்வாறு உதிர்வதைத் தவிர வேறுவழியிராத வகையில் கட்டுமானம் செய்யப்படுகின்ற ஒரு அரசுதான்

அத்தியாயம் 4
உழைப்பின் உற்பத்தித்திறனுக்கான போராட்டம்

29 December 1990

அரசு மற்றும் பணம், இந்த இரண்டு பிரச்சினைகளுமே தங்களுக்குள் ஏராளமான பொது பண்புகளைக் கொண்டிருக்கின்றன, இரண்டுமே இறுதிப் பகுப்பாய்வில் பிரச்சினைகளின் பிரச்சினையான ‘உழைப்பின் உற்பத்தித்திறன்’ என்பதில்தான் வந்து முடிகின்றன

அத்தியாயம் 5
சோவியத் தேர்மிடோர்

29 December 1990

ஒரு அரசியல் போராட்டம் என்பது சாரத்தில் நலன்கள் மற்றும் சக்திகளின் போராட்டமே அன்றி, விவாதங்களுக்கான போராட்டம் அல்ல

அத்தியாயம் 6
சமத்துவமின்மையினதும் சமூக முரண்பாடுகளினதும் அதிகரிப்பு

29 December 1990

"பருத்து, சலுகைகளுடன் இருக்கும் நிர்வாக எந்திரமானது உபரி மதிப்பின் மிகக் கணிசமானதொரு பாகத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது" என்று இடது எதிர்ப்பாளர்கள் 1927 ஆம் ஆண்டு அளவிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்கள்

அத்தியாயம் 7
குடும்பம், இளைஞர்கள் மற்றும் கலாச்சாரம்

29 December 1990

ஒரு பெரும் அரசியல் கொந்தளிப்பின் சமயத்தில் இளைஞர்கள் எந்த திசையில் திரும்புவார்கள்? எந்த பதாகையின் கீழ் அவர்கள் அணிதிரள்வார்கள்?

மார்க்சிசம், வரலாறு மற்றும் சோசலிச நனவு

David North, 24 August 2007

இந்த நூலில் அளிக்கப்பட்டுள்ள ஆவணமான, “மார்க்சிசம், வரலாறு மற்றும் சோசலிச நனவு” முதலில் ஜூன் 28, 2006ல் வெளியிடப்பட்டு, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அனைத்துலகக் குழுவின் சுற்றறிக்கைக்கு விடப்பட்டது. இது, ஸ்ரைனர், பிரென்னர் இன் ஆவணத்திற்கு அனைத்துலகக் குழுவின் விடையிறுப்பாகும்

லியோன் ட்ரொட்ஸ்கி - ரஷ்ய புரட்சியின் மூன்று கருத்துக்கள் - 1939

Leon Trotsky, 21 October 2008

1905-ம் ஆண்டுப் புரட்சி 1917-க்கு ஒத்திகையாக வந்தது மட்டுமல்லாமல் ரஷ்ய அரசியல் வாழ்க்கையின் அடிப்படை குழுசேர்தல்களைத் தோற்றுவித்த மற்றும் ரஷ்ய மார்க்சிசத்திற்குள்ளேயான அனைத்துப் போக்குகளையும் சாயல்களையும் முன்னிலைப்படுத்திய ஆய்வுக் கூடமாகவும் வந்தது.

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகள்

David North, 30 September 2015

1940 ஆகஸ்ட் 21 அன்று, அப்போது GPU என்று அறியப்பட்ட சோவியத் ஒன்றிய இரகசிய போலிஸின் முகவர் ஒருவரால் ஒரு நாளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்த படுகாயங்களின் காரணத்தால் ட்ரொட்ஸ்கி மரணமடைந்தார்.

1925-27 சீனப் புரட்சியின் துன்பியல்

By John Chan, 5 January 2009

1925-27இன் படிப்பினைகளைப் புரிந்துகொள்ளாமல் நவீன சீன வரலாற்றின் அடிப்படை பிரச்சினைகளை, குறிப்பாக 1949இல் ஸ்தாபிக்கப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மையை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது

டெங் ஜியாவோபிங்கும் சீனப் புரட்சியின் கதியும்

Editorial Board, 12 March 1997

டெங் ஜியாவோபிங்கைப் பற்றி ஒரு மதிப்பீடு செய்யவேண்டுமாயின் சீனப் புரட்சியின் பாதையையும் 20 ம் நூற்றாண்டில் சோசலிசத்துக்கான போராட்டத்தின் மூலோபாயப் பிரச்சனைகளுடன் அதன் உறவுகளைப் பற்றியும் ஆராய்வது இன்றியமையாதது

பேர்லின் சுவர் வீழ்ச்சியிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள்

Peter Schwarz, 11 November 2014

ஜேர்மன் ஐக்கியத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், கிழக்கு ஜேர்மனியின் குடிமக்களில், ஐந்தில் ஒருவர் மாதத்திற்கு 870 யூரோக்கள் என்ற உத்தியோகபூர்வ வறுமை வரம்புக்கு கீழே வாழ்கின்றனர்.

ட்ரொட்ஸ்கியின் மரபுரிமையையும் இருபத்தோராம் நூற்றாண்டின் வரலாற்றில் அவரது இடத்தையும் மறுபரிசீலனை செய்வதை நோக்கி

David North, 29 June 2001

உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த்தினால் ஜனவரி 21, 2001 ல் அவுஸ்திரேலிய சர்வதேச பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட விரிவுரை

அக்டோபரின் படிப்பினைகள்: அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக போல்ஷிவிக் கட்சிக்குள் அரசியல் நெருக்கடி

Chris Marsden, 3 November 2017

அக்டோபர் கிளர்ச்சிக்கு முன்னர் போல்ஷிவிக் கட்சிக்குள் உருவான நெருக்கடியை ஆய்வுக்குட்படுத்துவது, புரட்சிகரக் கட்சியின் பிரதியீடுசெய்ய முடியாத பாத்திரம் குறித்த இன்றியமையா கேள்வியை உருபெருக்கி காட்டியின் கீழ் நிறுத்தி, எமது கட்சியும் அதன் காரியாளர்களும் இன்று முகங்கொடுக்கும் கடமைகளை மேலும் முழுமையாக புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.

அக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுநிறைவின் எண்ணப்பிரதிபலிப்புகள்

David North, 30 December 2017

முடிவுக்கு வர இருக்கும் இவ் ஆண்டின் மிகத் தொடக்கத்தில் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது: “உலக முதலாளித்துவத்தை ஒரு ஆவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது: அது ரஷ்ய புரட்சி என்னும் ஆவியுருவாகும்.

அக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுதினத்தில்

David North, 7 November 2017

நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இதேதினத்தில், 1917 நவம்பர் 7 அன்று காலை, லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான பெட்ரோகிராட் சோவியத்தின் புரட்சிகர இராணுவ கமிட்டி, ரஷ்ய குடிமக்களுக்கு ஒரு பிரகடனத்தை விநியோகம் செய்தது

புரட்சியின் வேளையில்: போல்ஷிவிக் கட்சி, தொழிற்சாலை கமிட்டிகள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கம்

Tom Carter, 26 October 2017

1917 அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை அனுசரிக்கும் விதமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வழங்கப்பட்டு வருகின்ற சர்வதேச இணையவழி விரிவுரையின் இரண்டாவது பாகத்தில் இது இரண்டாவது உரையாகும்.

ஆசிரிய தலையங்கம்:நான்காம் அகிலம் தொகுதி-14 எண்.1 மார்ச்-1987

Forth International, 1 March 1987

இந்த நிகழ்வு உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும், முன்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியாக இருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் நடந்து வந்த அரசியல் வளர்ச்சிகளை பற்றி ஆராய்ந்து, புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் மிகப் பெரிய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்

ரஷ்ய புரட்சியும் முடிவுறாத இருபதாம் நூற்றாண்டும்: முன்னுரை

David North, 1 August 2014

சோசலிசமும் வரலாற்று உண்மையும்
லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட உரை

David North, 20 March 2015

இந்நூல், 1989க்கும் 1991க்கும் இடையில், கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு இவற்றுக்குப் பின்னர் எழுந்த வரலாற்று, தத்துவார்த்த அரசியல் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதற்காக கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக எழுதப்பட்டவை

ரஷ்ய புரட்சியை ஏன் கற்க வேண்டும்?

David North, 11 March 2017

1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நினைவாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வழங்கப்படும் ஐந்து உரைகளில் இது முதலாவதாகும்

பின்நவீனத்துவத்தின் இருபதாம் நூற்றாண்டு: அரசியல் விரக்தியும் வரலாற்று உண்மையில் இருந்து பறந்தோடலும்

David North, 16 May 1998

1940 ஆகஸ்டில் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட வேளையிலேயே, இருபதாம் நூற்றாண்டின் அரசியல் பண்புகளை தீர்மானித்த பின்வரும் அத்தனை முக்கிய நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்தேறி விட்டிருந்தன

லெனினின் சோசலிச நனவுத் தத்துவம்: போல்ஷிவிசம் மற்றும் என்ன செய்ய வேண்டும்? என்பவற்றின் தோற்றுவாய்1

David North, 25 January 2005

இன்றைய உரையானது சோசலிச அரசியல் தத்துவத்தின் மிக முக்கிய படைப்புகளில் ஒன்றான லெனினின் என்ன செய்ய வேண்டும்? மீதான ஒரு பகுப்பாய்வுக்காய் அர்ப்பணிக்கப்படுகிறது.

ஏகாதிபத்திய சகாப்தத்தில் சீர்திருத்தமும் புரட்சியும்

David North, 1 March 1998

1890 களில், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னணி நபராக இருந்த எட்வார்ட் பேர்ன்ஸ்டைன், முதலாளித்துவம் சரிவு அல்லது சமூக பேரழிவிற்கு வழிவகுக்கவில்லை என்றும், தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி இயக்கத்தால் மாற்றப்படுவதற்குப் பதிலாக, படிப்படியாக சீர்திருத்தப்படலாம் என்றும் வாதிட்டார். சீர்திருத்தம் மற்றும் புரட்சி தொடர்பான பிரச்சினைகள் குறித்த விவாதம் 100 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது

1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்

David North, 16 August 2013

தொழிற்சங்கங்கள் ஏன் சோசலிசத்திற்கு குரோதமாக இருக்கின்றன?
—இரண்டு சிக்கலான பிரச்சினைகள்—

David North, 10 January 1998

வரலாறு பிரச்சாரமாக: புத்திஜீவிகளும் உக்ரேனிய நெருக்கடியும்

David North, 20 November 2014

வலது-சாரி கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், போர் ஆதரவு மனித-உரிமை ஆர்வலர்கள், மற்றும் “சொல்லாடல்” வல்லுநர்களின் ஒரு குழு இந்த வார இறுதியில் (மே 16–19, 2014) கியேவில் கூடவிருக்கிறது

“சாதாரண ஜேர்மனியர்கள்” என்னும் கட்டுக்கதை: டானியல் கோல்ட்ஹாகனின் ஹிட்லரது சுயவிருப்ப-தண்டனை நிறைவேற்றுனர்கள் புத்தகத்தின் ஒரு திறனாய்வு

David North, 17 April 1997

ஹிட்லரின் மூன்றாம் ரைய்ஷ் (நாஜி ஆட்சி, 1933-45) வீழ்ச்சியடைந்து அரைநூற்றாண்டுக்கும் அதிகமாய் கடந்து விட்டது, ஆனாலும் அதன் பயங்கரமான மற்றும் மிருகத்தனமான குணாம்சத்தின் மரபுத்தொடர்ச்சியின் பிடிகளில் இருந்து வெளிவருவதற்கு மனிதகுலம் இன்னமும் போராடியவண்ணம் தான் இருக்கிறது

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்டதின் ஐம்பதாவது ஆண்டு
குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்திற்கு எதிரான RCL/SEP இன் அரசியல் போராட்டம்

Kapila Fernando, 28 September 2018

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி 1968 ஜூனில் ஸ்தாபிக்கப்பட்டதன் 50வது ஆண்டைக் குறிக்கும் விதமாக வெளியிடும் கட்டுரைத் தொடரில் இது மூன்றாவதாகும்.

1964 ஜூன் 6-7 லங்கா சம சமாஜ கட்சி மாநாட்டிற்கு புரட்சிகர சிறுபான்மையின் தீர்மானம்
லங்கா சம சமாஜக் கட்சியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் நெருக்கடியும்

28 September 2018

சிறப்பு மாநாடானது முற்றிலும் என்ன அடிப்படையிலிருந்தாலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் ஒரு கூட்டுக்கான அனைத்து முன்மொழிவுகளையும் நிராகரிக்கிறது, மற்றும் அதன் புரட்சிகர வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதற்கு அணிதிரளுமாறு கட்சியை அழைக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்ட 50 வது ஆண்டுநிறைவு
லங்கா சம சமாஜக் கட்சி செய்த மாபெரும் காட்டிக்கொடுப்பின் படிப்பினைகள்

Rohantha De Silva and Vilani Peiris, 23 September 2018

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) 1968 ஜூனில் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து 50 வது ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக அது வெளியிடும் தொடர் கட்டுரைகளில் இது முதலாவதாகும்.

கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்

David North, 18 December 2007

கீர்த்தி பாலசூரியவின் எதிர்பாராத மற்றும் காலத்திற்கு முற்பட்ட மரணத்தின் 20வது ஆண்டு நிறைவை இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மிக ஆழ்ந்த மதிப்புடனும் மற்றும் அவரது இழப்பினால் நீடிக்கும் கவலையுடனும் நினைவு கூர்கின்றது

1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

Vilani Peiris, 21 December 2007

இந்தக் கட்டுரையில், 1970 முதல் 1971 வரை கீர்த்தியின் வாழக்கையை விலானி பீரிஸ் நினைவூட்டுகின்றார். இந்தக் காலகட்டம் பு.க.க. ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் தீர்க்கமானதாக இருந்தது.

20 வது நினைவு தினத்தில் கீர்த்தி பாலசூரியவுக்கு சோ.ச.க. பொதுச் செயலாளர் ஆற்றிய புகழுரை

Wije Dias, 15 March 2008

2007 டிசம்பரில் கொழும்பில் நடந்த நினைவுக் கூட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பொதுச் செயலாளர் விஜே டயஸ் ஆற்றிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.

தோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்

The International Committee of the Fourth International, 18 December 2012

சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்

தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்

Keerthi Balasuriya, 12 March 1987

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.

மக்ரோனும் வேண்டாம் லு பென்னும் வேண்டாம்! பிரெஞ்சு தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணி!

Political Committee of the Parti de l'égalité socialiste, 27 April 2017

மக்ரோன் மற்றும் லு பென் இருவருமே, அடியில் இருந்து நுனிவரை இற்றுப் போய்க் கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறை என்ற ஒரே நோயின் வடிவங்களேயாகும்

இலங்கை: அரசாங்கம், கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்கள் மீது கடுமையான ஊதிய ஒப்பந்தத்தை திணிக்க சதிசெய்கின்றன

M.Thevarajah, 29 February 2020

தங்களது தொழில், ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதிக்கும் இரகசியமாக தாயரிக்கப்படும் “புதிய வழிமுறைள்” அமுல்படுத்தப்படும் ஆபத்தை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை
சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுக்கு வாக்களியுங்கள்! போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவோம்!

By the Socialist Equality Party (Sri Lanka), 15 December 2014

முழு கொழும்பு ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் பெருகிவரும் போர் ஆபத்து பற்றி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இருட்டில் வைத்துள்ளன. ஏனைய சகல கட்சிகளுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியானது ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை அதன் தேர்தல் பிரச்சாரத்தின் மையமாகக் கொண்டுள்ளது

சிறப்பு வாசிப்புகளுக்கு

ஜெரி ஹீலியும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது இடமும்

By David North, 1 December 1991

நான்காம் அகிலத்தின் நீண்டகால தலைவரான ஜெரி ஹீலியின் (1913-1989) அரசியல் வாழ்க்கை குறித்த ஒரு முக்கியமான மதிப்பீடு, 1985 இல் அவர் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொள்ளும் வரை பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவரது போராட்டம் ஐந்து தசாப்தங்களாக நீடித்திருந்தது

இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விதம்
இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்

Wije Dias, 23 July 2008

ஒரு யுத்தத்திற்கான காரணங்களை யுத்த தீச்சுவாலையை மூழச்செய்த உடனடி காரணிகளைக் கொண்டு விளக்க முயல்வது எப்போதும் தவறான முடிவுக்கே இட்டுச் செல்லும்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்புவோம்

4 September 2012

மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதென்பது சோசலிச நனவுக்கான ஒரு முறையான போராட்டத்தின் மூலமாக மட்டுமே நடத்தப்பட முடியும்

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்திய அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்ப்போம்

By the International Youth and Students for Social Equality (Sri Lanka), 8 April 2016

JNU மாணவர் தலைவர் கண்ணையா குமாரும் மற்றும் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய ஏனைய இரு மாணவர்களும் தேசத் துரோகிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்

இலங்கை: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஜூலியன் அசாஞ்சை பாதுகாக்கும் பிரச்சாரத்துக்கு பலமான ஆதரவு

By our correspondents, 8 July 2019

IYSSE, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்ச் மற்றும் தகவல் வெளியீட்டாளர் செல்சியா மானிங்கை பாதுகாக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்

உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

International Committee of the Fourth International, 29 August 1988

1988 இல் எழுதப்பட்ட இந்த தொலைநோக்கு ஆவணம், உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயமாக்கல் மற்றும் அமெரிக்க, ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் மத்தியில் அதிகரித்துவரும் மோதல்; ஆசிய-பசிபிக் கரையோர நாடுகளின் விரைவான பொருளாதார வளர்ச்சி; சீனாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் முதலாளித்துவ மறுசீரமைப்பு செயல்முறையின் முக்கியத்துவம் ஆகியவற்றை ஆராய்கிறது. உலக சோசலிசப் புரட்சிக்கான இந்த முன்னோக்கு, நான்காம் அகிலம் சஞ்சிகையில் ஆங்கிலத்திலும் மேலும் பல மொழிகளிலும் கிடைக்கிறது

இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்

By Nick Beams, 20 November 2003

1930 களின் தசாப்தத்தில், காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களின் எழுச்சிக்கு மத்தியில், லியோன் ட்ரொட்ஸ்கி தேசிய சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கும் சோசலிச புரட்சிக்கும் இடையிலான உறவை தெளிவுபடுத்தினார்.

லியோன் செடோவ்
மகன், நண்பன், போராளி

லியோன் ட்ரொட்ஸ்கி, 1 November 2015

ரஷ்ய புரட்சிக்கு தலைமை கொடுத்த போல்ஷிவிக்குகளது ஒட்டுமொத்தத் தலைமுறையையும் கொலைசெய்து விட்ட பின்னர், ட்ரொட்ஸ்கிக்கும் செடோவுக்கும் எதிரான மரண தண்டனைகளை நிறைவேற்றும் பொறுப்பை ஸ்ராலின் தனது இரகசியப் போலிசான ஜிபியு இடம் ஒப்படைத்தார்.

போலி-இடதுகள் என்றால் யார்?

The WSWS Editorial Board, 30 July 2015

போலி-இடது என்பது, அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் தத்துவார்த்த/சித்தாந்த போக்குகளைக் குறிக்கிறது. அது நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட மற்றும் செல்வாக்கான அடுக்கினது சமூகபொருளாதார நலன்களை ஊக்குவிப்பதற்காக வெகுஜன முழக்கங்களையும் ஜனநாயக வார்த்தைஜாலங்களையும் பயன்படுத்துகிறது

மே தினம் 2016: டேவிட் நோர்த்தின் அறிமுக அறிக்கை

David North, 2 May 2016

அடிமைத்தனத்தை ஒழித்த ஒரு ஆவணத்தில் லிங்கன் தனது கையொப்பத்தை இட்டார். பராக் ஒபாமாவோ ஒவ்வொரு வாரமும் தனிநபர்களை சட்டத்திற்கு அப்பாற்பட்ட கொலைகளுக்கு ஆட்படுத்தும் பத்திரங்களில் கையெழுத்திடுகிறார்.

மே தினம் 2016: இந்தியத் துணைக்கண்டத்தின் தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் முகம்கொடுக்கின்ற அரசியல் கடமைகள்

By Wije Dias, 3 May 2016

உலக மேலாதிக்கத்துக்கான அதன் முனைப்பில் தெற்காசியாவை கூர்தீட்டும் அமெரிக்க நடவடிக்கையில் இந்தியாவே அச்சாணியாக இருக்கின்றது. இந்தியா எந்தளவில் பார்த்தாலும் ஒரு வறிய நாடாகும். அதன் ஜனத்தொகையில் முக்கால் பகுதியினர் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானம் பெரும் வறியவர்களாக உள்ளனர். ஆனால், வாஷிங்டனைப் பொறுத்தளவில் அது ஒரு “மூலோபாய பரிசு”

மே தினம் 2017: வரலாற்றின் படிப்பினைகளும் சோசலிசத்துக்கான போராட்டமும்

David North, 1 May 2017

ஆளும் உயரடுக்குகள் போருக்கு தயாரிப்பு செய்கின்ற நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட்டாக வேண்டும். போரின் காரணங்களை புரிந்து கொள்வதென்பது போருக்கு எதிரான போராட்டத்தின் அத்தியாவசியமான அடித்தளமாய் இருக்கிறது.

மே தினம் 2017: ஜோடிப்புவழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள 13 இந்திய மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாப்போம்

By Keith Jones, 3 May 2017

வட இந்தியாவிலுள்ள மாருதி சுசூகியின் மானேசர் கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளர்களான இந்த 13 பேரும், ஆளும் வர்க்கம் செய்த சதியின் விளைவாக, இந்திய சிறைச்சாலை எனும் ஒரு வாழும் நரகத்தில் எஞ்சிய வாழ்நாட்களை கடத்துகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

மே தினம் 2017: தெற்காசியாவில் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டம்

By Wije Dias, 2 May 2017

கடந்த இரு ஆண்டுகளில், சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் உந்துதலில் இந்தியா ஒரு உண்மையான "முன்நிலை அரசாக" மாற்றப்பட்டதுடன், இந்திய-அமெரிக்க உறவுகள் ஒரு பண்பு மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன

மே 4 இயக்கத்தின் நூறாவது ஆண்டில் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

Peter Symonds, 7 May 2019

2019 மே தினத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சீனாவில் மே 4 இயக்கத்தின் நூறாவது ஆண்டின் வேளையில் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விசேட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

எதிர்காலம் சோசலிசத்தில் அமைந்திருக்கிறது

By Joseph Kishore, 13 May 2019

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அத்தனை குற்றங்களும் வெடித்து வெளிவந்திருக்கின்றன. “பயங்கரவாதத்தின் மீதான போர்”, சித்திரவதை, குவாண்டனமோ சிறை, அசாதாரண கைதி ஒப்படைப்பு, படுகொலைகள் ஆகியவை மூலமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

மாருதி சுசுகி தொழிலாளர்களும் தெற்காசியா முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சியும்

By Wije Dias, 7 May 2018

தெற்காசியாவை வகுப்புவாத மற்றும் இனவாத அடிப்படையில் பிளவுபடுத்தினர். நிலப்பிரபுத்துவத்தையும் சாதியத்தையும் அழிப்பது உட்பட ஜனநாயகப் புரட்சியில் தீர்க்கப்பட வேண்டிய எரியும் பிரச்சினைகளில் எதுவும் தீர்க்கப்படவில்லை

முதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டமும்

David North, 5 May 2014

இந்த முதன்முதல் இணையவழி சர்வதேச மே தினக் கொண்டாட்டத்தில் உலகெங்கும் இருந்து பங்கேற்றிருக்கும் உழைக்கும் மக்களையும் மற்றும் இளைஞர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பாக முதற்கண் நான் வரவேற்கிறேன். 60க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இதில் பங்கேற்றுள்ளனர்

விஜே டயஸ் ஆற்றிய உரை: தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டங்களும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கும்

Wije Dias, 7 May 2014

அனைத்து தேசிய, வகுப்பு மற்றும் இனப் பிளவுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையின் நாளாக இது வெளிப்பட்டுள்ளது. இந்தப் பாரம்பரியங்களை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம், உலகத் தொழிலாள வர்க்கத்தின் ஒரே உண்மையான சர்வதேச சோசலிச கட்சியாக மீண்டும் நான்காம் அகிலம் தன்னை நிரூபித்துள்ளது

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்

David North, 4 May 2015

போர் என்பது தவிர்க்கமுடியாதது என்று அனுமானிக்கப்பட்டு விட்டால், அப்போது தலைவர்கள் மற்றும் இராணுவங்களின் கணிப்பீடுகள் மாறுகின்றன. போர் வேண்டுமா அல்லது அது செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியெல்லாம் அதன்பின் எழுவதில்லை, எப்போது மிகவும் சாதகமான முறையில் போரிடமுடியும் என்பதே அப்போது கேள்வியாக இருக்கும்

உலக முதலாளித்துவ நெருக்கடியும் உலக போருக்கான உந்துதலும்

Nick Beams, 5 May 2015

உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார முரண்பாடுகள் தீவிரமடைகையில், மனித நாகரீகத்தின் அழிவையே அச்சுறுத்துகின்ற வகையில், உலகை பங்கீடு மற்றும் மறுபங்கீடு செய்யும் ஒரு புதிய போர் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பேரழிவைத் தடுப்பதில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?

தெற்காசியா, அமெரிக்காவின் “முன்னிலை” கொள்கை மற்றும் நிரந்தரப் புரட்சி முன்னோக்கு

Wije Dias, 5 May 2015

குஜராத்தில் முஸ்லிம் விரோத படுகொலைகளில் அவர் ஆற்றிய மத்திய பங்கின் காரணமாக மோடியை நாட்டுக்குள் நுழையாமல் அமெரிக்கா பல ஆண்டுகள் தடை விதித்திருந்தது. இப்போது அதே மோடி, வாஷிங்டனின் விருப்பத்துக்குரிய பங்காளியாகியுள்ளார். அவரது “மனித உரிமை சாதனைகள்” அலட்சியம் செய்யப்பட்டு அவருக்கு இராஜ மரியாதை வழங்கப்படுகின்றது