உள்ளே!
- ஆலயங்கள்40
- கல்வி நிறுவனங்கள்25
- நூல்கள்62
- பிரபலமானவர்கள்67
- கட்டுரைகள்10
- கிராமங்கள்/நகரங்கள்1
சாணாக்கிய சதகம்20 பங்குனி, 2017
வடமொழிக்கணுள்ள “சாணாக்கிய சதகம்” என்னும் நீதிநூலை வடமொழி வல்லார் பலரும் அறிவார். அது சாணாக்கியர் என்னும் பெயருடைய பண்டிதர் செய்தது. சாணாக்கியராவார் மகததேசராசனாயிருந்த சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த ஒரு சந்நியாசி என்று சிலர் கூறுவர். அந்நூலிலே பலவகையான நீதிசாரங்களும் வருகின்றன. அவற்றுள்ளே பல…
ஆறுமுகநாவலர் சரித்திரம்
சைவமும் தமிழும் வளர்த்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் அவர்களின் மறைவுக்கு பின்னர், அவரது வாழ்க்கை வரலாற்றினை தொகுத்து, அவரது சீடர்களில் ஒருவரான கனகரத்தின் உபாத்தியாயர் கத்திய ரூபமாக யாத்து 1882ம் வருடம் வெளியிட்ட நூலே ஆறுமுகநாவலர் சரித்திரமாகும். ஆறுமுகநாவலரின் வரலாறு…
மாணிக்கத்தியாகராசப் பண்டிதர்
யாழ்ப்பாணத்து உடுவிற் சின்னப்பு வள்ளியம்மை தம்பதியர்க்கு 1877ம் வருடம் பங்குனி மாதம் மாணிக்கத்தியகராசா பிறந்தார். ஆரம்பக்கல்வியை தன் தாய்மாமனிடம் பெற்ற பிள்ளை மேலே கற்கச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். தனிப்பட்ட முறையிற் புலவரிடங் கற்ற இவர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களால்…
ஆலயங்கள்
- அராலி வண்ணப்புரம் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்
- புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில்
- இணுவைச் சிவகாமி அம்மன்
- அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்
- அளவெட்டி குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்
- அளவெட்டி பெருமாக்கடவை விநாயகர் ஆலயம்
- சித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் கோயில்