பணியாளர்கள்சங்கக்கூட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை:மதுரையில் அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கக் கூட்டம் நகர் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. செயலாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். நிர்வாகிகள் பாக்கியம், மகேந்திரன், கண்ணன், பெருமாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.சிவில் சப்ளை கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு இணையாக ரேஷன் கடை பணியாளர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். ஒரே துறையின் கீழ் ரேஷன் கடைகளை கொண்டு வர வேண்டும். முறைகேடுகளை தவிர்க்க உணவுப்பொருட்களை பாக்கெட்டில் வழங்க வேண்டும். ரேஷன் கடை ஆவணங்களை கணினிமயமாக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்