BBC News | 2016-02-20
Tamilwin | 2016-02-20
Webdunia | 2016-02-20
இந்திய - இலங்கைக்கு இடையில் கைச்சாத்திடவுள்ள எட்கா ஒப்பந்தப்படி இந்தியாவிலுள்ள வைத்தியர்கள் இலங்கைக்கு வந்து தொழில் புரியப்போவதில்லை. நாட்டுக்கு முரணான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் பலவந்தமாக மக்கள் மத்தியில் திணிக்காது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார். எட்கா
மும்பை: மும்பையில் இயங்கி வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக கே.என்.வியாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்து வரும் மூன்று ஆண்டுகள் வரை இப்பதவியில் நீடிப்பார். முன்னதாக இப்பதவியில் இருந்து வந்த சேகர் பாசுவிற்கு பதிலாக இவர் ... ...
புதுடில்லி: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். ஆறு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேபாள பிரதமர் கே.பி ஒலி . அவரை .மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். இன்று (20-ம் தேதி) பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ... ...
13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் ஊடாகவே தமிழ் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வைக்காண முடியும். புதிய அரசியலமைப்பின் ஊடாக இதனை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் புதிய அரசியல் கட்சி போன்றன தொடர்பாக
வடக்கு மாகாண சபையுடனும் அதன் முதலமைச்சருடனும் நான் இணைந்து செயலாற்றுவேன். இங்குள்ள மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதே எனது நோக்கமாகும் என வடமாகாண புதிய ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் கடமையினைப் பொறுப்பேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்
விருத்தாசலத்தில் நடைபெறும் எள், நிலக்கடலை சாகுபடி உயர் தொழில்நுட்ப பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் வியாழக்கிழமை கிளம்பிச் சென்றனர். ...
கும்பகோணம் மகாமக குளத்தில் வெள்ளிக்கிழமை நீராடிய மூதாட்டி மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ...
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளை விடுவிக்கக் கோரி, சென்னையில் இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதென 8 மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ...
சீர்காழி தென்பாதி சீரடி சாய்பாபா கோயிலில் வெள்ளிக்கிழமை கோ பூஜை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ...
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெற்றியில் நாமம், காதுகளில் பூக்களை வைத்து கோரிக்கைகளை முழக்கமிட்டனர். ...
அர்த்த கும்பமேளா, ஹோலிப் பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க வடக்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. ...
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலக தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை கண்டித்து பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...
பொன்னமராவதி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ...
கும்பகோணத்தில் காவிரி நதிக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா ஆரத்தி வழிபாடு நிகழ்ச்சியின்போது, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரிடம் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். ...
கும்பகோணம் மகாமகப் பெருவிழாவில் மகாமகக் குளத்துக்குள் பாதுகாப்பில் ஈடுபடுவோரை அடையாளம் காண போலீஸாருக்கு ஆரஞ்சு நிறஉடை வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 500 பேருக்கு இந்த உடை வழங்கப்பட்டுள்ளது. ...
அரசு ஊழியர்களின் பல கட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து புதுகையில் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அரசு ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு, கிராமங்கள், வார்டுகள் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. ...
மகாமக விழாவில் இன்று ...
பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6-ம் ஆண்டு விளையாட்டு விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ...
கத்தார் நாட்டு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ...